நுவரெலியா – கிறகரி வாவியில் அடையாளம் தெரியாத ஆடவர் ஒருவரின் சடலம் இன்று (06) திங்கட்கிழமை காலை மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
விசேட செய்தி
சமூகத்திற்குத் தேவையான விளைதிறனான விடயங்களை உள்வாங்குவதற்கான ஊக்கத்தினை அதிகாரிகள் வழங்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் டிஜிட்டல்...
சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இன்று (5) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்படுகின்றன. 12.5 கிலோ கிராம் நிறையுடைய லிட்ரோ உருளையின் விலை...
மும்பை: இந்திய அரசாங்கம், திரவ இயற்கை எரிவாயுவைச் சுமந்துசெல்லும் தனது சரக்குக் கப்பல் ஒன்று ஹோர்முஸ் நீரிணையை வெற்றிகரமாகக் கடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்காவும்...
உயிர்த்த ஞாயிறு நாளானது நம்பிக்கை, புதிய மாற்றம், கருணையின் நித்திய சக்தி ஆகியவற்றை நினைவூட்டுவதாக ஜனாதிபதி விடுத்துள்ள உயிர்;த்த ஞாயிறு வாழ்த்துச் செய்தியில்...
உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ மக்கள் மிகுந்த பக்தியுடன் கொண்டாடும் உயிர்த்த ஞாயிறு இன்றாகும். இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்ததை நினைவு கூரும்...
ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள காலக்கெடு முடிவடைய இன்னும் 24 மணித்தியாலம் எஞ்சியிருக்கும் நிலையில், தங்கள் வளங்கள் மீது தாக்குதல் நடத்தினால், நரகத்தைப்...
வடக்குக்கான ரயில் சேவைகள் எதிர்வரும் 9ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண ரயில் நிலையப் பொறுப்பதிகாரி தி. பிரதீபன் தெரிவித்துள்ளார். மஹவ...
சாமிமலை பிரதேசத்தில் ஸ்கோர்ப்பியஸ் கழகத்தின் வேண்டுகோளை ஏற்று புதிதாக ஆரம்பிக்கப்பட்ட செஞ்சுடர் அறநெறிப் பாடசாலை ஐந்து வாரங்களாக நடைபெற்று வந்த வகுப்பிற்காக மாணவர்களுக்கான...
காசல்ரி நீர்த்தேக்கத்திற்கு நீரை வழங்கும் பிரதான கங்கைகளான கெசல்கமுவ ஓயாவில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளான். இவ்வாறு...
