விசேட செய்தி

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் இன்று (11முற்பகல் ஆரம்பமாகிறது. பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கா சார்பாக அந்நாட்டின் துணை ஜனாதிபதி...
நிலக்கரி கொள்வனவில் ஊழல் இடம்பெற்றதாகக் கூறி அதற்கு எதிராக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (10) கொழும்புவில் ஆர்ப்பாட்டம்...
பெய்ஜிங்: தைவான் தனி நாடாவதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரிடம் சீன அதிபர் ஸி ஜின்பிங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்....
வருடாந்த பெரும்போகத்தில் அறுவடை செய்யப்பட்ட புத்தரிசியை கொண்டு ஜய ஸ்ரீ மஹா போதிக்கு பூஜை செய்யும் 2026 தேசிய புத்தரிசி சம்பிரதாய விழாவில்...
மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய கல்லூரியிலிருந்து பல்கலைக் கழகத்திற்குத் தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு விழா அதிபர் என் பரமேஸ்வரன் தலைமையில் இன்று காலை...
அமெரிக்க – ஈரான் போர் நிறுத்தத்தில் கீறல் ஏற்படும் அளவுக்கு லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. போர்...
அரசுமருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் இன்று (09) காலை 8 மணி முதல் 48 மணித்தியாலங்களுக்கு நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்....
அரசாங்கத்தினால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் விளையாட்டுத் துறையை அபிவிருத்தி செய்ய தொடர்ச்சியாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக கிரிக்கெட் விளையாட்டுத்...
ஈரானுடனான இரு வார போர் நிறுத்தம் அமெரிக்காவுக்குக் கிடைத்த வெற்றியாகும் என்று வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார். கடந்த...
error: Content is protected !!