விசேட செய்தி

இலங்கை,இந்தோனேசிய கடற்படைகளின் பங்கேற்புடன், கடல்சார் ஒத்துழைப்பு, கடற்படை மரபுகளை வெளிப்படுத்தும் வகையில் காலி முகத்திடலில் ஒரு பிரம்மாண்டமான நகர அணிவகுப்பு நடைபெற்றது. நல்லெண்ணப்...
இந்தியாவில் தற்போதைய நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகிய அவைகளின் உறுப்பினர்களில் 21 சதவீதத்தினர் அரசியல் குடும்பப் பின்னணி கொண்டவர்கள் என ஜனநாயக சீர்திருத்த சங்கம்...
ஹோர்முஸ் நீரிணையில் இந்தியாவின் இரண்டு கப்பல்கள் மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்திற்கு புதுடெல்லியில் உள்ள ஈரான் தூதரிடம் இந்திய அரசாங்கம் நேரடியாக எதிர்ப்பு தெரிவித்ததாக...
நாளை ஏப்பிறல் 20 முதல் நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்குச் சாதகமான வளிமண்டல நிலைமை நிலவுவதாக...
இந்திய உப ஜனாதிபதி சி. பி. இராதாகிருஷ்ணனின் உத்தியோகபூர்வ விஜயத்தையொட்டி ஏப்பிறல் 19ஆம் 20 ஆம் திகதிகளில் கொழும்பு நகரத்தையும் அதனைச் சூழவுள்ள...
மத்திய கிழக்கு மோதல்கள் ஆரம்பித்த பின்னர் மசகு எண்ணெய் ஏற்றி வந்த முதல் கப்பல் நேற்று (17) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்ததாக துறைமுகங்கள்,சிவில்...
லெபனான் போர்நிறுத்த உடன்பாட்டுக்கு இணங்க, ஹோர்முஸ் நீரிணை வழியாக அனைத்து வணிகக் கப்பல்களும் தடையின்றிச் செல்லலாம் என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அபாஸ்...
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகில், 400 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. போதைப்பொருள் தொகையைப் பார்வையிட்ட...
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜின் பிணை கோரிக்கையை கொழும்பு நீதவான்...
error: Content is protected !!