புசல்லாவை – புப்புரஸ்ஸை டெல்டா வடக்கு (டேசன்) தோட்ட மக்கள் தமது பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள குடியிருப்புத் திட்டத்திற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து தமது...
விசேட செய்தி
கொழும்புவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மின்சார ரயில் சேவையைத் தொடங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது. கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் ரயில்வே சேவையை புதிய...
உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 120 அமெரிக்க டொலரையும் தாண்டியுள்ளது. ஈரான் மீதான துறைமுக முற்றுகை இன்னும் பல...
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியைப் பிடிக்கும் எனத் தேர்தலுக்குப் பிறகு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன. புதன்கிழமை (ஏப்பிறல் 29) மாலை வரை...
ஹற்றனில் இன்று ஏப்பிறல் 29 இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்து பாடசாலை மாணவர் உட்பட 20 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர் தோட்ட...
கண்டி பன்விலை விக்கினேஸ்வரா தமிழ் மகாவித்தியாலய பெற்றோர் மேற்கொள்ள இருந்த ஆர்ப்பாட்டமொன்றை பன்விலை பொலிஸார் தலையிட்டுத் தடுத்து நிறுத்தினர். பாடசாலை மைதானத்தின் நடுப்பகுதியில்...
அண்மையில் ஏற்பட்ட “தித்துவா” அனர்த்த நிலைமையினால் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய காணிகளைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (27) பத்தரமுல்லையில்...
மட்டக்களப்பில் பெருத்தோட்ட பிரதி அமைச்சர் கைப்பணிப் பயிற்சி நிலையத்தினை திறத்து வைத்தார் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம்...
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் பலாங்கொடைக்கும் பொகவந்தலாவைக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று 28-04-2026 விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் 25 பேர் காயமடைந்தனர். அவர்கள்...
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் விருந்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர், அமெரிக்க ஜனாதிபதியைக் கொல்ல முயற்சித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 31 வயதான கோல்...
