ஹோல்புறூக் த.ம.வி வெள்ளத்தில் மூழ்கியதால் இயல்பு நிலைமை பெரும் பாதிப்படைந்தது. இன்று தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக ஹோல்புறூக் தமிழ்...
பிரதான செய்திகள்
மகசீன்,குருவிட்டை சிறைச்சாலைகளில் மோதல் ஏற்பட்டதில் மூவர் உயிரிழந்து 14 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பு மகசீன், இரத்தினபுரி குருவிட்டை சிறைச்சாலைகளில் நேற்றிரவு இடம்பெற்ற மோதல்...
மாகாண சபைத் தேர்தலை நடத்த இந்தியா கோரிக்கை முன்வைத்துள்ளது. இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கான தமது வாக்குறுதியை நிறைவேற்றுமாறு இந்திய...
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்க ஐதேக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அரசாங்கம் முன்னெடுக்கும் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை நீட்டிக்கும் வகையில் கொண்டுவரப்படும் அரசியலமைப்பு...
கல்மதுரை தோட்டத்தில் பொறியில் சிக்கிய சிறுத்தைப் புலி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது. திம்புள்ளை-பத்தனை பொலிஸ் பிரிவில் உள்ள ஸ்டோனி கிளிப் (கல்மதுரை)தேயிலை தோட்டத்தின் தொழிற்சாலைப்...
பிறவுண்லோ ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு சிவலிங்கம் சிலை அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. மஸ்கெலியா பிறவுண்லோ தோட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு முழுமுதற்...
இந்திய வெளிவிவகாரச் செயலாளருடன் தமிழ் அரசியல் கட்சிகள் சந்திப்பொன்றை நடத்தியுள்ளன. இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி – இந்திய வம்சாவளித் தமிழர்...
மலையகத் தபால் சேவைகளை வலுப்படுத்த கலந்துரையாடல் நடத்தப்பட்டது. தபால் சேவைகளில் மலையக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பெருந்தோட்டங்களில் தபால் சேவையினை வலுப்படுத்தல், புதிய...
இரத்தினபுரி சிவனாலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு இவ்வருடம் தோற்றவுள்ள மாணவர்களுக்கு ஆசிவேண்டி, இரத்தினபுரி சிவனாலயத்தில் 04...
நாவலப்பிட்டி கல்லாறு மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். கல்லாறு, இம்புல்பிட்டி,நாவலப்பிட்டி பிரிவுகளைச் சேர்ந்த பத்துக் குடும்பங்கள், தங்களது குடியிருப்புகள் பாதிப்புக்குள்ளாகி மூன்று ஆண்டுகளாகியும் சீரமைக்கப்படவில்லையென...
