September 1, 2026

உள்ளூர் செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட மேதின ஊர்வலம் இன்று மே 01 மாலை இரத்தினபுரி பட்டுகெதரை வித்தியாலங்காரை மகா வித்தியாலய மைதானத்திலிருந்து...
நுவரெலியா, கண்டி மாவட்டங்களில் மாலை நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. இதனால், பல பகுதிகளில் வெள்ள நீர்...
காணித்தகராற்றில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின்போது துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திய குற்றச்சாட்டில் எம்பீ அர்ச்சுனாவை நாளை மறுநாள் ஏப்பிறல் 29 வரை விளக்க மறியலில் வைக்குமாறு...
வெல்லவாயாவிலிருந்து ஹட்டன் எபோட்ஸ்லி பகுதிக்கு விறகு ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியை விட்டு விலகி, தேயிலைத் தோட்டத்துக்குள் வீழ்ந் துள்ளது. இன்று...
பன்விலை கலாபொக்கை பிரதேச இளைஞர், யுவதிகளின் தொழில் வாண்மையை விருத்தி செய்யுமுகமாகத் தீர்வுகள் அமைப்பின் எற்பாட்டில், கலாபொக்கை பிரஜா சக்தி நிலையத்தில் செயலமர்வொன்று...
நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும்...
இரத்தினபுரி புளுங்குப்பிட்டியிலுள்ள பொதுச் சந்தையில் இன்று (23) காலை தீவிபத்து ஏற்பட்டது. இதில் பெரும் பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் இந்தப்...
2026 ஆம் ஆண்டின் புவி தினம் (Earth Day) ஏப்ரல் 22, புதன்கிழமை அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சூரியன் அதிரடி நற்பணி...
error: Content is protected !!