வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லை என்பதைத் திருடர்களுக்குச் சொல்லும் வகையில் சமூக ஊடகப் பதிவுகளை இடவேண்டாம் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி...
இலங்கை
தெல்லிப்பழை மருத்துவமனை புற்றுநோய் பிரிவு வைத்தியர் ஒருவருக்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா உள்ளிட்ட...
இலங்கை இலகு காலாட்படையின் மேஜர் ஜெனரல் மானத யஹம்பத் இலங்கை இராணுவத்தின் 68 ஆவது தலைமைத் அதிகாரியாக இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (02) முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை கொழும்புவின் பல பகுதிகளில்ஒரு நாள் விட்டு ஒரு நாள் மூன்று மணித்தியால நீர்...
37 வருடமாகப் பிற உயிரைக் காப்பாற்றியவர் தன் உயிருக்காகப் போராடுகிறார்! பொகலந்தலாவ பிராந்திய மருத்துவமனையின் மாவட்ட மருத்துவமனை இயக்குனர், தொற்று நோயால் பாதிக்கப்பட்ட...
மத்திய கிழக்கு போர்ச் சூழலால் இலங்கை எதிர்கொள்ளும் எந்தவொரு சவாலையும் முறியடிப்பதற்கு, தமது நாடு இலங்கைக்கு உதவத் தயாராக இருப்பதாக ரஷ்ய எரிசக்தி...
தலவாக்கலை சின்ன மட்டக்கலை பகுதியைச் சேர்ந்த மர்வின், வேளாங்கண்ணியின் மகள் மேர்சி விவியா, அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற சமூக விஞ்ஞானப் போட்டியில்...
இலங்கை பொலிஸாரினால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக வலை தளங்களில் போலியான பதிவொன்று பகிரப்படுவதாகப் பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர். “நாட்டின் இந்த பொருளாதார நெருக்கடி...
எரிபொருள் விலை 25 வீதம் அதிகரிக்கப்பட்டிருக்கும் நிலையில் பஸ் கட்டணத்தை அதிகரிக்காமல் சேவையை நடத்தப்போவதில்லை என்று தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர்...
எரிபொருள் விலை நேற்று (21) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒட்டோ டீசல் விலை ரூ.79 அதிகரித்து ரூ.382 ஆகவும், சுப்பர் டீசல் விலை...
