இலங்கை

திக்கோயா இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் படத்தில்...
நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருகின்றது. மேல், சபபிரகமுவை, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா...
நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 141 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த 10ஆம் திகதி...
இலங்கை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை மூன்றாண்டுகளில் முதற்தடவையாக 331 ரூபாயாக அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று...
கல்வித்துறையின் கலங்கரை விளக்கமாகவும், சிறந்த புவியியல் அறிஞராகவும் திகழ்ந்த பேராசிரியர் எம். எஸ். மூக்கையா இன்று (12.05.2026) காலமானார் என்ற செய்தி கல்விப்...
பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சித்த மருத்துவர்களின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இம்முறை உயர்தரத் தேர்வில் தேர்ச்சி பெற்று பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கத் தயாராகும்...
புகழ்பெற்ற புவியியல் துறை பேராசிரியர் எம். எஸ். மூக்கையா இன்று (12) செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு திருச்சியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இலங்கையிலும்...
மன்னாரில் இருந்து தனது கணவருடன் மட்டக்களப்பிற்குச் சென்ற தன் மகளையும், 10 மாதங்கள் நிரம்பிய பேரப் பிள்ளையையும் காணவில்லை எனத் தெரிவித்து, அப்பெண்ணின்...
உலக அன்னையர் தினம் இன்றாகும். ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமையன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அனைத்து அன்னையர்உலககளுக்கும் இனிய...
கொழும்பு தமிழ்ச் சங்கமும் பனை அபிவிருத்திச் சபையும் இணைந்து ஏற்பாடு செய்த “தமிழர் பண்பாடும் பனைவளமும் 2026” கண்காட்சியையும் விற்பனையையும் பெருந்தோட்டங்கள்,சமூக உட்கட்டமைப்பு...
error: Content is protected !!