விசேட செய்தி

சீரற்ற வானிலையினால்பெய்து வருகின்ற மழை மற்றும் கடும் காற்றின் காரணமாக மட்டக்களப்பு அம்பாரை மாவட்டங்களில் பல இடங்களின் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டு வருவதுடன் மரங்கள்...
கடந்த சில நாட்களாக நாடு தழுவிய ரீதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, நுவரெலியா பேருந்து நிலையம் உட்பட நுவரெலியா நகர...
நிலவும் கடுமையான மழையுடன் கூடிய பாதகமான வானிலை காரணமாக, மத்திய மாகாணத்தின் நுவரெலியா, கண்டி மாவட்டங்களில் உள்ள ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு...
உயர் தரப் பரீட்சை இன்றும் நாளையும் நடைபெறாது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை,...
பூண்டுலோயா டன்சினன் பாதையில் மண் மேடு சரிந்து விழுந்ததால், முற்றாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கௌசல்யா
நாட்டில் தற்சமயம் மூன்று இலட்சத்து அறுபத்து ஐயாயிரத்து தொளாயிரத்து ஐம்பத்தொரு (365,951) பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.  எதிர்க்கட்சித்...
பதுளை – கொழும்பு பிரதான வீதியின் ஹப்புத்தளைக்கும், பெரகலைக்கும் இடையிலான பகுதியில் இன்று (26) பிற்பகல் மண்சரிவு ஏற்பட்டது.  இதனால் குறித்த வீதியூடான...
கண்டி நுவரெலியா பிரதான வீதி போக்குவரத்திற்காகத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகப் பொலிஸார் அறிவித்துள்ளனர். இறம்பொடை கெரண்டியல பகுதியில் கற்பாறைகள் சரியும் அபாயம் காணப்படுவதால் இந்தத்...
சபரிமலை ஆன்மிகப் பயணத்தில் பக்தர்கள் சிரமமின்றியும் கூட்ட நெரிசலில் சிக்காமலும் சாமி தரிசனம் செய்வதற்கு திருவிதாங்கூர் ஆலய வாரியமும் மற்றும் பத்தினம்திட்டா காவல்துறையும்...
ஹட்டன் “சுத்தமான இலங்கை” நடமாடும் சேவை மற்றும் சிறப்பு பொது சேவை நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கிராமத்திலிருந்து கிராமத்திற்கு மகிழ்ச்சியான நாடு...