தம்புத்தேகமை நீர் வழங்கல் திட்டம் இன்று மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்பட்டது. தம்புத்தேகமை, தலாவை, கல்நேவை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 91,810...
பிரதான செய்திகள்
மஸ்கெலியா நகரில் டெங்கு நுளம்புகள் பெருகுவதைத் தடுக்க பிரதேச சபை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இன்று (10) காலை 10 மணிக்கு மஸ்கெலியா...
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு திருத்தச் சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் திருத்தங்களுடன் இன்று (09) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது . இதையும்...
மத்திய அதிவேக நெடுஞ்சாலை கண்ணொருவை வரை நீடிக்கப்படும் என்று போக்குவரத்துத் தறை அமைச்சர் பிமல் ரத்னாயக்க இன்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கட்டுமானப்...
நுவரெலியா பஸ் நிலையத்தில் ஆற்றில் வீழ்ந்த பஸ்ஸை மீட்க ஊழியர்கள் பிரயத்தனப்பட்டனர். தித்துவா புயலுக்கு முன்னர் வெள்ளப் பெருக்கில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட...
பிரதியமைச்சர் பிரதீப்புடன் இராதா கிருஷ்ணன் எம்பி சந்திப்பொன்றை இன்று (08) நடத்தியுள்ளார். பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பை, மலைக மக்கள்...
நீர்கொழும்பு கைதிகள் மட்டக்களப்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு 60 கைதிகள் நேற்று செவ்வாய்க்கிழமை (07) மாலை கொண்டு...
கந்தகட்டியில் மாணவர் பாராளுமன்றம் உருவாக்கத்திற்கான வாக்கெடுப்பு இன்று (07) நடைபெற்றது. வத்தேகமை கல்வி வலயத்தின் பன்விலை கந்தகட்டி த.ம.வி பாடசாலையில் மற்றுமொரு சிறப்பு...
நோர்வூட் பிரதேச சபை தவிசாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து உறுப்பினர்கள் சபையைப் புறக்கணித்ததால் மாதாந்த சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டது. சபையின் தவிசாளர் ஜோஹன்னஸ் பிரான்சிஸ்...
மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய கல்லூரி ஜூலை 08 ஆம் திகதி 86 ஆவது அகவையில் கால் பதிக்கின்றது. அன்றைய தினம் மிக...
