பிரதான செய்திகள்

பேராதனை ரயில்வே பால புனர்நிர்மாணப் பணிகள் தாமதமாகுவதாக ரயில் நிலைய அதிபர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தித்வா புயலுக்குச் சரிந்த இந்தப் பாலத்தை ஏப்ரல்...
கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு, இலக்கியத் துறையில் வழங்கப்படும் மிக உயரிய ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் ஜெயகாந்தனுக்குப் பிறகு ஞானபீடம் விருது...
சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி எஸ். கௌசல்யா கலாவிபூஷணம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இவருடன் சுஜித் சுரேன் ரொஜிஸ்டர், கே. புஸ்பராஜ் ஆகிய செய்தியாளர்கள்...
மஸ்கெலியா வரையறுக்கப்பட்ட பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் 55 வருட பூர்த்தியை முன்னிட்டு மகளிருக்கான மருத்துவ முகாம் இன்றைய தினம் (13.03.2026.) காலை...
ஜனநாயகன் திரைப்படத்தின் ஓடிடி உரிம ஒப்பந்தத்தை பிரபல ஓடிடி நிறுவனம் இரத்து செய்யவுள்ளதாக அறியப்படுகிறது. படத்தின் ஓடிடி உரிமைத் தொகையை ரூ. 120...
நாட்டுக்கு வரவிருக்கும் எண்ணெய்க் கப்பல்கள் மூலம் வரும் எரிபொருள் ஏப்ரல் மாத இறுதிவரை போதுமானதென்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்...
வளமான நாடு அழகான வாழ்க்கை” என்ற தொனிப் பொருளுக்கமைய உள்ளூராட்சி மன்றங்கள்,மாகாண சபைகளின் அரச பணிகளை கிராமத்திற்கு கொண்டு செல்லும் வேலைத் திட்டத்தின்...
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர ஈரானிய ஜனாதிபதி மசூட் பெசஷ்கியன் மூன்று நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். ஈரானின் சட்டபூர்வ நிர்வாகத்தின் இறைமையை சர்வதேச மட்டத்தில் உறுதிப்படுத்த...
error: Content is protected !!