நீர்கொழும்பு சிறை மரணம் 31 ஆக அதிகரித்துள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையின்...
பிரதான செய்திகள்
ஈரான் கற்காலத்திற்கு வந்துவிட்டது என்று டிரம்ப் அறிவித்துள்ளார். கடல், வான் ஆயுதங்கள் அனைத்தையும் தகர்த்து ஈரானை கற்காலத்திற்கு கொண்டு வந்து விட்டதாக டிரம்ப்...
காணி உரிமை வழங்காமல் 6 குடும்பங்கள் நடுத்தெருவில் நிறுத்தப்பட்டிருப்பதாக நுவரெலியா ஐக்கிய எதிர்க் கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர். காணி உரிமை வழங்குவதாக வாக்குறுதி...
வடக்கிற்கான ரயில் சேவை இன்று (14) முதல் வழமைக்குத் திரும்புகிறது. கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் நகராந்தர கடுகதி ரயில் சேவையை...
வேளாண் துறையை ஜனாதிபதி ஏற்க வேண்டும் என உள்ளூர் விவசாயிகள் அமைப்பினைர் கோரிக்கை விடுக்கின்றனர். நுவரெலியாவில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் வேளாண்மைத் துறையுடன்...
ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது. அந்த வழியாகச் சென்ற கப்பல் ஒன்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான்...
சுதந்திர ஊடகத்தைப் பாதுகாப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஜனநாயக நாடொன்றில் சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை என மூன்று...
சென் லெனாட்ஸ் மக்களுக்கு மாற்று ஏற்பாடு அவசியம் செய்துகொடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார். இராகலை சென்...
சென் லெனாட்ஸ் தோட்ட மக்கள் திடீரென வெளியேற்றப்பட்டிருப்பது மலையகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நுவரெலியா-உடபுசல்லாவை சென் லெனாட்ஸ் தோட்டத்தில் ஆறு தொழிலாள குடும்பங்கள்...
விவசாயிகளை அரசாங்கம் பாதுகாக்கும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் விவசாய மக்களைப் பாதுகாக்கும் அரசாங்கமாகும். அவர்களுக்கு சிறந்ததொரு...
