பிரதான செய்திகள்

ஈரானிய போர்க் கப்பல் விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டாலும், அந்தக் கப்பலைத் தாமே மூழ்கடித்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மீட்புப் பணிக்குச் சென்ற இலங்கை இதுவரை 80...
ஈரானிய புரட்சிப் படை (IRGC) துருக்கி மீது நடத்திய தாக்குதலை நேட்டோ படை முறியடித்ததாக துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈராக், சிரிய வான்...
நுவரெலியா இறம்பொடை ‌வெதமுல்லை தோட்டத்தில் தேயிலை மலையில் தொழில் செய்து கொண்டிருந்த ‌ தொழிலாளி மீது விசப்பாம்பு தீண்டியுள்ளது. இச்சம்பவம் இன்று காலை...
உலகெங்கும் நிலவும் போர்ப் பதற்றத்திற்கு மத்தியில் நாட்டிலுள்ள வெளிநாட்டினரையும் தூதரகங்களையும் பாதுகாக்கும் பொருட்டு அனைத்துப் பொலிஸ் நிலையங்களும் 24 மணித்தியாலமும் உஷார் நிலையில்...
எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் Andreas Motzfeldt Kravik ஆகியோருக்கிடையேயான விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. அப்போது...
ஈரானின் புதிய அதிஉயர் தவைராக மறைந்த ஆன்மிகத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியின் புதல்வர் மொஜ்தபா கமேனி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நீண்ட ஆலோனையின் பின்னர்...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கட்டுப்படுத்துவதற்கு, அதில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காகத் தேவையான அர்ப்பணிப்பையும் வழிகாட்டலையும் மிக...
பிரஜா சக்தி விழிப்புணரவு நிகழ்ச்சி இன்று நுவரெலியாவில் காலை 9.15 இற்கு நுவரெலியா நகர சினிசிட்டா மண்டபத்தில் நடைபெறுகிறது. பிரஜா சக்தி தேசிய...
ஈஈரானிடம் அணுவாயுதம் இருப்பது அமெரிக்காவுக்குப் பாரிய அச்சுறுத்தலாகும் என்று தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனாலட் டிரம்ப், ஈரான் மீது தாக்குதல் நடத்த கிடைத்தமை...
ஈரானிய இரண்டு போர் ஜெட் விமானங்களைச் சுட்டு வீழ்த்தி மேற்காசிய போரில் தன்னையும் இணைத்துக்கொண்டுவிட்டது கட்டார். ஈரானுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என்று கட்டார்...
error: Content is protected !!