நமது பிள்ளைகளுக்குச் சரியான, எதிர்காலத்திற்கு ஏற்ற, தரமான தொழில்நுட்ப கல்வியை வழங்குவதன் மூலமேயே மலையகத்தின் சிறந்த எதிர்காலம் தீர்மானிக்கப்பட முடியும். எனவே கல்வியை...
பிரதான செய்திகள்
அமெரிக்காவில் வெள்ளை மாளிகை இராப்போசனத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஆசிரியர் ஒருவர் என்று தெரியவந்துள்ளது. கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த அவர் கோல் டொமாஸ்...
காவத்தை, நீலகாமம் தோட்டத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக தொடர்ந்து தனது கவனத்தை செலுத்தி வந்த பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், இன்றைய...
மஸ்கெலியா சுகாதார அத்தியட்சகர் பிரிவில் சித்திரைப் புத்தாண்டு விழா இன்று (ஏப்பிறல் 26) வெகு சிறப்பாக நடைபெற்றது. மஸ்கெலியா சுகாதார அத்தியட்சகர் எம்....
மெராயாவில் அதிரடியாக அப்புறப்படுத்தப்பட்ட கொள்கலன்: பட்டாசு கொளுத்தி மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மெராயா நகரில் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக பலவந்தமாக வைக்கப்பட்டிருந்த...
தித்துவா புயலைப் பயன்படுத்தி இரவோடிரவாக ஹற்றனுக்கு அபகரித்துச் செல்லப்பட்ட நோர்வூட் பிரதேச செயலகத்தை நோர்வூட் நகரத்தை அண்மித்த பகுதியில் அமைக்கக் கோரும் கை...
இலங்கை அதிபர் சேவை தரம் 3 இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நாளை ஏப்பிறல் (26) நடைபெறவிருந்த போட்டிப் பரீட்சை, மறு அறிவித்தல் வரை...
சாமிமலையிலிருந்து மஸ்கெலியா பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் காலை 6.30 இற்கு இ.போ.ச பஸ் இல்லாமையால் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். இந்த வருடம் க.பொ.த...
தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சித்திரை புத்தாண்டு விழா இன்றைய தினம் (24-04-2026)பாடசாலை அதிபர் பெரியநாயகம் தலைமையில்...
சாகரிக்கா ரயில் சேதப்படுத்திய தண்டவாளத்தைச் சீர்செய்ய இரண்டு நாளாகும் என்று ரயில்வே பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரிய தெரிவித்துள்ளார். இன்று 2026 ஏப்பிறல்...
