பிரதான செய்திகள்

அண்மையில் அனர்த்தத்தை ஏற்படுத்திய தித்துவா புயலின் பின் பெருந்தோட்ட பகுதி மக்களுக்கான சேவைகள் பாரபட்சம் இடம்பெறுவாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. தேர்தல்,ஜனநாயகத்துக்கான செயலூக்கப்படுத்தப்பட்ட பிரஜைகள் செயல்...
2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (2026-04-24) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள்...
ஹோா்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளைப் பொருத்தும் ஈரான் படகுகளைக் கண்டால் உடனடியாகச் சுட்டு வீழ்த்த அமெரிக்க கடற்படைக்கு அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை...
கடந்த 74 ஆண்டு கால தமிழகத் தோ்தல் வரலாற்றில், இதுவரை இல்லாத சாதனையாக இந்த வாக்குப் பதிவு அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. தமிழகத்தில்...
தமிழகத்தில் 84.69 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல், இன்று ஒரே கட்டமாக காலை 7 மணியில்...
புசல்லாவை இந்து தேசிய கல்லூரியில், மாணவர்களுக்கான QR முறைமையிலான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (23) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது....
இரத்தினபுரி, குருணாகல் ஆகிய மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (23) மாலை நான்கு மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை...
புத்தாண்டு விடுமுறைக்குச் சென்றவர்கள் திரும்பி வருவதற்கு விசேட பஸ் சேவைகள் நடத்தப்படுவதாக அரசாங்கம் அறிவித்திருந்தாலும் ஹற்றனில் மாற்றாந்தாய் மனப்பான்மை போக்குடனேயே சேவை நடைபெறுவதாகப்...
மதிய வேளையில் பெய்து வரும் கனமழையால் பாடசாலை மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நோர்வூட் பிரதேச சபைக்கு உரித்தான பொகவந்தலாவை சென் மேரிஸ் கல்லூரிக்குச்...
error: Content is protected !!