விசேட செய்தி

விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இந்திய கடற்படைக் கப்பல் மூலம் வந்த மேலும் 10 பெய்லி பாலங்கள் இன்று (05) வைபவரீதியாகக் கையளிக்கப்பட்டுள்ளன. இந்திய பிரதி...
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினர்...
சுதந்திர தின உரையில் திலகராஜ் கேள்வி இலங்கையில் சுதந்திரத் தினத்தன்று வீட்டுக் கூரைகளில் சுதந்திர கொடியேற்றும் ஒரு வழக்கம் உள்ளது. அதே நேரம்...
இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தின் சபரகமுவ மாகாண விழா இரத்தினபுரி நகரத்திலுள்ள சீவலி விளையாட்டு மைதானத்தில். சபரகமுவ மாகாண ஆளுநர் திருமதி...
பல சவால்களுக்கு மத்தியில் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்து, நாடு முன்னேறி வரும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், 78 ஆவது தேசிய சுதந்திர...
கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுங்கேணியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று தற்போது நடைபெற்று வருகின்றது.  நெடுங்கேணி பேருந்து நிலையத்தின் முன்றலில்...
இலங்கை கல்வி சேவையில் 37 வருட கால சேவையை தொடர்ந்த தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்தின் அதிபர் நல்லமுத்து விஜயகுமாரன் இம்மாதம் 20...