துபாய் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பாரிய எரிபொருள் தாங்கி வெடித்துச் சிதறி தீப்பற்றியுள்ளது....
பிரதான செய்திகள்
வார இறுதி நாள்களில் சிவனடி பாத மலைக்கு வரும் யாத்திரிகர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை எட்டியுள்ளதாக நல்லதண்ணி நகரில் உள்ள பாதுகாப்புப் பிரிவினர்...
எரிபொருள் பெற இன்று (15) முதல் நடைமுறைக்கு வந்த கியூஆர் முறைமை தம்மைப் பெரும் அவதிக்கு உட்படுத்தியிருப்பதாக மஸ்கெலியா ஓட்டோச் சாரதிகள் குமுறுகின்றனர்....
வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்கான வயதெல்லையைப் பூர்த்திசெய்வர்களை வாக்காளர்கள் பட்டியலில் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை பூர்த்திசெய்யும் நடவடிக்கைகளை ஊர மட்டங்களில் மேற்கொள்ளுவதற்கு கிராம சேவையாளர்கள்...
எரிபொருள் விநியோகத்திற்காக வாகனங்களுக்கான QR குறியீடு இன்று (ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 15) காலை 6.00 மணி முதல் செயல்படுத்தப்படுகிறது. பதிவுசெய்யப்பட்ட QR குறியீடு...
பேராதனை ரயில்வே பால புனர்நிர்மாணப் பணிகள் தாமதமாகுவதாக ரயில் நிலைய அதிபர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தித்வா புயலுக்குச் சரிந்த இந்தப் பாலத்தை ஏப்ரல்...
கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு, இலக்கியத் துறையில் வழங்கப்படும் மிக உயரிய ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் ஜெயகாந்தனுக்குப் பிறகு ஞானபீடம் விருது...
சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி எஸ். கௌசல்யா கலாவிபூஷணம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இவருடன் சுஜித் சுரேன் ரொஜிஸ்டர், கே. புஸ்பராஜ் ஆகிய செய்தியாளர்கள்...
மஸ்கெலியா வரையறுக்கப்பட்ட பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் 55 வருட பூர்த்தியை முன்னிட்டு மகளிருக்கான மருத்துவ முகாம் இன்றைய தினம் (13.03.2026.) காலை...
ஜனநாயகன் திரைப்படத்தின் ஓடிடி உரிம ஒப்பந்தத்தை பிரபல ஓடிடி நிறுவனம் இரத்து செய்யவுள்ளதாக அறியப்படுகிறது. படத்தின் ஓடிடி உரிமைத் தொகையை ரூ. 120...
