ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடியதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல், குறிப்பாக உலகளாவிய...
பிரதான செய்திகள்
வாஷிங்டன்: ஈரானின் எரிசக்தி உட்கட்டமைப்புகளை அழிக்கப்போவதாக விடுத்த எச்சரிக்கையை அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் திரும்பப் பெற்றுள்ளார். அவரின் மிரட்டலைச் செயல்படுத்தினால் ஏற்படக்கூடிய...
அமெரிக்காவுடன் ஈரான் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுவதை ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் மறுத்துள்ளார். ஹோர்முஸ் நீரிணை குறித்த ஈரானின்...
கேகாலையிலிருந்து மகோகனி மரப்பலகைகளைச் சட்ட விரோதமாகக் கொண்டு வந்ததாகக் கூறி அவற்றை ஹற்றன் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். போக்குவரவு அனுமதிப் பத்திரம் இன்றிச்...
இலங்கை பொலிஸாரினால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக வலை தளங்களில் போலியான பதிவொன்று பகிரப்படுவதாகப் பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர். “நாட்டின் இந்த பொருளாதார நெருக்கடி...
சவூதி அரேபியா: அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஈரானிய இராணுவத் தூதரையும் மூன்று தூதரக ஊழியர்களையும் வெளியேற்ற சவூதி அரேபியா உத்தரவிட்டுள்ளது. இது...
புதுடெல்லி: மத்திய கிழக்கில் மூண்டுள்ள சண்டையை அடுத்து கடந்த மூன்று வாரங்களில் அவ்வட்டாரத்திற்கான 2,500 விமானங்களை ஏர் இந்தியா ரத்துசெய்துவிட்டது. மத்திய கிழக்கு...
ஹோர்முஸ் கால்வாய் 48 மணித்தியாலத்தில் திறக்கப்படாவிட்டால், மின்சக்தி வளங்கள் துவம்சம்செய்யப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனாலட் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கைக்கு ஈரான் பதில்...
எரிபொருள் விலை நேற்று (21) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒட்டோ டீசல் விலை ரூ.79 அதிகரித்து ரூ.382 ஆகவும், சுப்பர் டீசல் விலை...
நுவரெலியா பகுதியில் உள்ள கிளாஸ்ஷோ தோட்ட மத்திய பிரிவில் இன்று பிற்பகல் ஒரு மணி அளவில் குடியிருப்பு ஒன்றில் திடீர் தீ விபத்து...
