உகாண்டாவின் அதிபராக யோவேரி முசேவேனி ஏழாவது தடவையாக வெற்றி பெற்றள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற காண்டாவின் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட 81 வயதான...
Blog
கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பஸ், ஹல்துமுல்லை – ஊவதென்ன பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் சாரதி உடர் நசிந்து உயிரிழந்தார். இந்த விபத்தில்...
ஜ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தங்கள் தேவை என 2026-ஆம் ஆண்டுக்கான தனது முன்னுரிமைகள் குறித்த உரையியில் அமைப்பின் பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ்...
கொழும்பு ஜிந்துபிட்டியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர் இந்தத் துப்பாக்கிச்சூட்டில் மூவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில்...
அன்று யுத்தம் காரணமாக தமது பிள்ளைகள் பற்றி பயந்து வாழ்ந்த வடக்கின் பெற்றோர்கள், இன்று போதைப்பொருள் காரணமாக அச்சத்துடன் வாழ வேண்டியுள்ளது என்றும்,...
இரத்தினபுரி பண்டாரநாயக்க மாவத்தையிலுள்ள சிங்கர் ஹோம் காட்சியறை திடிரென தீப்பிடித்து எரிந்ததனால் அக்காட்சியறை பலத்த சேததத்திற்குள்ளானது. இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற இச்சம்பவத்தில்...
ஈரானில் உள்ள இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் இயக்கப்படுகிறது. ஈரானில் மோசமடைந்துள்ள பொருளாதார நிலைமையைக் கண்டித்து நாடெங்கிலும் தீவிரமடைந்துள்ள போராட்டம், தற்போது...
விண்வெளி வரலாற்றில் முதன்முறையாக திட்டமிடப்பட்ட நாள்களுக்கு முன்னதாகவே உடல்நலக் குறைவால் நாசா விண்வெளி வீரர்கள் பூமி வந்தடைந்தனர். நாசாவை சேர்ந்த மைக் பின்க்,...
சிங்கப்பூர் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் எதிர்க்கட்சித்தலைவர் பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அந்நாட்டு பிரதமர் லோரன்ஸ் வோங் பிறப்பித்துள்ளார். பாராளுமன்றக்...
தைப்பொங்கல் பண்டிகையின் தேசிய கொண்டாட்டம் இன்று (15) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்குபற்றுதலுடன் அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்த தைப்பொங்கல் விழாவை...
