September 3, 2026

Blog

சென்னை: சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் மதுக்கடைகளை நான்கு நாள்களுக்கு மூடத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4ஆம் தேதியும்...
லங்கை விமானப் படையின் பங்களிப்புடன் புனரமைக்கப்பட்ட கொழும்பு மத்திய பஸ் நிலையம், இன்று (08) பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்துவைக்கப்பட்டுள்ளது. பஸ் நிலையத்தின் தரைத்தளம்...
அரசாங்கத்தினால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் விளையாட்டுத் துறையை அபிவிருத்தி செய்ய தொடர்ச்சியாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக கிரிக்கெட் விளையாட்டுத்...
மன்னார் – நறுவிலிகுளத்தில் தமது எஜமானின் இறுதி ஆசையை நிறைவேற்றி அவரது பூதவுடலை காளைகள் சுமந்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காளைகளின்...
ஈரானுடனான இரு வார போர் நிறுத்தம் அமெரிக்காவுக்குக் கிடைத்த வெற்றியாகும் என்று வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார். கடந்த...
அமெரிக்க – ஈரான் போர் நிறுத்தத்தை ஆதரிப்பதாகவும் ஆனால், அந்தப் போர் நிறுத்தம் லெபனானிலுள்ள ஹிஸ்புல்லாஹ் அமைப்புக்குப் பொருந்தாது என்றும் இஸ்ரேலிய பிரதமர்...
அமெரிக்கா ஈரான் மீது இரு வார போர் நிறுத்தம் அறிவித்துள்ளது. ஈரானிய ஆன்மிகத் தலைவர் மொஜ்தபா கமேனி தாக்குதலை நிறுத்துமாறு தனது இராணுவத்திற்கு...
நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று (07) காலை கைதுசெய்யப்பட்ட நுவரெலியா பிரதேச சபையின்...
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கும் விவசாயிகளுக்கும் பாரிய நிவாரணங்களை வழங்கும் வகையில் அஸ்வெசும (Aswesuma) நலன்புரித் திட்டத்திலும் உர மானியத்திலும்ல் விசேட அதிகரிப்பு...
error: Content is protected !!