September 3, 2026

Blog

பெய்ஜிங்: தைவான் தனி நாடாவதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரிடம் சீன அதிபர் ஸி ஜின்பிங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்....
மழையின்போது பெற்றோரை அழைக்கச் சென்ற மகளை மின்னல் அழைத்துக்கொண்ட சோகச் சம்பவமொன்று மொனறாகலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. விவசாய நிலத்தில் வேலை செய்யும் பெற்றோர்...
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தைச் சர்வதேச தரத்திலான போக்குவரத்துப் பரிமாற்ற மையமாக நவீனமயமாக்கும் பாரிய திட்டம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில்...
பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவசரகால நிலையை நீடிப்பதற்கான பிரேரணை, 110 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் இன்று (09) நிறைவேற்றப்பட்டது. இப்பிரேரணைக்கு ஆதரவாக...
வருடாந்த பெரும்போகத்தில் அறுவடை செய்யப்பட்ட புத்தரிசியை கொண்டு ஜய ஸ்ரீ மஹா போதிக்கு பூஜை செய்யும் 2026 தேசிய புத்தரிசி சம்பிரதாய விழாவில்...
மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய கல்லூரியிலிருந்து பல்கலைக் கழகத்திற்குத் தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு விழா அதிபர் என் பரமேஸ்வரன் தலைமையில் இன்று காலை...
அமெரிக்க – ஈரான் போர் நிறுத்தத்தில் கீறல் ஏற்படும் அளவுக்கு லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. போர்...
அரசுமருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் இன்று (09) காலை 8 மணி முதல் 48 மணித்தியாலங்களுக்கு நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்....
புசல்லாவை நுவரெலியா வீதியில் இரட்டைப் பாதை நகரில் இன்று (08) இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்து வகுகபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கம்பளையிலிருந்து புஸ்ஸல்லாவையை...
error: Content is protected !!