Blog

மஸ்கெலியா நகரில் வசதிகளுடன் கூடிய இரண்டு மாடி கால்நடை மையம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக மஸ்கெலியா நகரத்தின் முக்கிய குறைபாடாக இருந்த...
கண்டி பன்விலை ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வழிப்பிள்ளையார் ஆலய நூதன பிரதிஷ்டா அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் 23.01 2026 வெள்ளிக்கிழமை...
புதுடில்லியில் கடந்த ஜனவரி 14ஆம் திகதி முதல் 18ஆம் திகதிவரை நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் சபாநாயகர்கள் மாநாட்டில் இலங்கை சபாநாயகர் (மருத்தவர்) ஜகத்...
கினிகத்தேனை பகுதியில் பாட்டியின் பாதுகாப்பிலிருந்து படித்து வந்த சாதாரண தர மாணவி ஒருவர் சீரழிக்கப்பட்டதைக் கண்டுபிடித்த பாட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள்...
ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சனே தகைச்சி எதிர்வரும் வெள்ளிக்கிழமை அந்நாட்டின் பாராளுமன்றத்தைக் கலைப்பதாக அறிவித்துள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் பதவியேற்ற அவர்,...
கொழும்பு கொம்பஞ்ஞ வீதியில் புதிய மேம்பாலம் இன்று திறந்துவைக்கப்பட்டது. கொழும்பு மாநகர முதல்வர் வ்ராய் கெலீ பல்தசா இந்தப் புதிய மேம்பாலத்தை திறந்து...
இரத்தினபுரி காவத்தை, நீலகாமம் அருச்னன் சாமி என்கின்ற சுப்பிரமணியம் அருச்சுனன் அவர்களின் பூவுடல் 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கை வருகிறது. அருச்சுனன்...
இந்திய அரசாங்கத்தின் ஏற்பாட்டில், இம்மாதம் 19ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதி வரை 11 நாள்கள் இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள, உள்ளூராட்சி...
error: Content is protected !!