சபரிமலை அழைத்துச் செல்வதாக மோசடி!யாத்திரிகர்கள் விமான நிலையத்தில் நிர்க்கதி! விமான டிக்கட் இல்லை என்று ஏஜன்ஸிக்காரர் கையை விரித்ததால் பக்தர்கள் கட்டுநாயக்க பன்சலையில்...
Blog
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 15 ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தன்று வட மாகாணத்துக்கு விஜயம் மேற்கொள்கிறார். பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார்...
குடியை நிறுத்த மறுத்த தம் காதலனைக் கத்தியால் குத்திற்கொன்ற காதலி பற்றிய செய்தி இந்திய ஊடகங்களில் வெளியாகி உள்ளன. தங்களுக்குள் மூண்ட சண்டையைத்...
உடபளாத்த பிரதேச செயலாளர் ஆத்மா தில்ருக்ஷி ஜெயரட்ணவின் வழிகாட்டலில் குறைந்த வருமானம் பெறும் உடபளாத்த பிரதேச செயலகத்திற்குட்பட்ட தொரகல கிராம சேவகர் பிரிவிலுள்ள...
நுவரெலியாவில் பயணிகளை ஏற்றச் சென்ற விமானம் ஏரியில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் விமானிகள் இருவர் காயமடைந்துள்ளனர். நுவரெலியாவில் உள்ள கிறகரி ஏரியில் ஒரு...
அமெரிக்க சந்தைக்காக 30 முதல் 50 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை விற்பனை செய்வதற்கு வெனிசுலா அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட்...
சட்டவிரோத மதுபானம் அருந்திய ஐவர் மரணமடைந்த சமபவம் மாரவிலை வைக்கால பகுதியில் இடம்பெற:றுள்ளது. உயிரிழந்த மூவரின் சடலங்கள் அறையொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. ஏனைய இருவர்...
இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் தற்போது நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக்...
கண்டி தமிழ் வர்த்தக சங்கம் தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட கஷ்ட்டப் பிரதேசமான பன்விலை பகுதி மாணவர்களுக்கு இலவச கற்றல் உபகரணங்களை உபகரணங்களை வழங்கி...
வெனிசுலாவின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுள்ள டெல்சி ரோட்ரிக்ஸ், ‘அமெரிக்காவின் சட்ட விரோத ஆக்கிரமிப்பால் மக்கள் அடைந்துள்ள துன்பங்களுக்காக துக்கத்தில் இருப்பதாக’ தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்குள்...
