September 3, 2026

Blog

சப்பிரகமுவ மாகாணத்தின் நிவித்திகல பிரதேசத்தில் அமைந்துள்ள தொலஸ்வல பாரதி தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கான மேலதிக கற்றல் வகுப்புகள் இணைந்த கரங்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது....
கொலைக் குற்றவாளிகள் நால்வருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் இன்று (02) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது. பொகவந்தலாவ, நானுஓயா, பட்டிப்பொல ஆகிய...
மலைகத்தின் பல்வேறு பகுதிகளில் மாலை வேளையில் கடும் மழை பெய்துள்ளது. சில இடங்களில் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன போக்குவரத்து சிரமம் ஏற்பட்டுள்ளதோடு தாழ்...
தெல்லிப்பழை மருத்துவமனை புற்றுநோய் பிரிவு வைத்தியர் ஒருவருக்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா உள்ளிட்ட...
இலங்கை இலகு காலாட்படையின் மேஜர் ஜெனரல் மானத யஹம்பத் இலங்கை இராணுவத்தின் 68 ஆவது தலைமைத் அதிகாரியாக இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.
மஸ்கெலியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட பஸ்ஸின் ஓட்டுநர் திடீரென பிறேக்கை அழுத்தியதால், மிதி பலகையில் இருந்த நடத்துநர் தூக்கி எறியப்பட்டுக் காயமடைந்த சம்பவம்...
தோட்டத்தில் பலாக்காய் பறிக்கச் சென்றவரைக் கட்டுத்துப்பாக்கி பதம் பார்த்த சம்பவமொன்று இன்று காலை நோட்டன் பொல்பிட்டி, பிட்டவளை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 63...
உடுதும்பராவிலிருந்து இன்று காலை கண்டிக்குச் சென்றுகொண்டிருந்த பேருந்து பள்ளேகலை இராணுவ முகாம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் இருவரை மோதி...
கொத்தமலை – ரம்பொடை கேரண்டி எல்லா பகுதியில் 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமுற்றனர். நேற்று இரவு 12:00 மணி...
error: Content is protected !!