Blog

கேகாலை மாவட்டத்தின் மாவனெல்ல கோவில் கந்த பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் நால்வர் காணாமல் போயுள்ளதாக கேகாலை மாவட்ட மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும்,...
தித்வா புயல் நேற்று (29) இரவு 11.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து வடக்கே சுமார் 130 கி.மீ தொலைவில் (அகலாங்கு 10.7°N மற்றும் நெட்டாங்கு...
இலங்கையில் தி ஒப்பரேஷன் சாகர் பந்து என்ற மீட்பு நடவடிக்கையை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. அதற்கமைய, ஏறகனவே இந்திய கடற்படையின் இரண்டு ஹெலிகொப்டர்களுக்கு மேலதீகமாக...
சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி திருவானக்கட்டை எரிபொருள் நிரப்பும் நிலையம் உள்ளிட்ட இரத்தினபுரி நகரில் உள்ள பெரும்பாலான எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் வெள்ளத்தினால்...
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மின்சாரம், குடிநீர் விநியோகத்தில் கடந்த இரண்டு நாள்களாகத் தடை ஏற்பட்டுள்ளது. நேற்றுக் காலை முதல் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில...
தித்வா புயல் தாக்கத்தால் உயிரிழந்தோர் தொகை 132 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 132...
தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கான மின்சாரம் துண்டிப்பு: இலட்சக் கணக்கான தொலைபேசி பாவனையாளர்கள் பாதிப்பு! நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் தொலைத் தொடர்பு கோபுரங்களுக்கான மின்சார...
குருநாகல் மாவட்டத்தில் குருஸ்ஸ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதோடு 3 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும் 10 பேர் தொடர்பில்...
அனுராதபுரம் மல்வத்து ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய மூன்று பெண்களை ஹெலிகொப்டர் மூலம் விமானப்படையினர் மீட்டுள்ளனர். அனுராதபுரம் மல்வத்து ஓயா ரயில் கடவை பாலத்திற்கு அருகில் வெள்ள...
பன்னல பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் முதியோர் இல்லமொன்றில் 11 பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 
error: Content is protected !!