ஜப்பானின் ஒசாக்கா பகுதியில், சனிக்கிழமை (பிப்ரவரி 14) இரவு கத்திக்குத்துத் தாக்குதல் சம்பவம் நடந்தது. இதில் 17 வயது ஆடவர் மாண்டார். மேலும்...
Blog
கர்நாடக இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில், நடிகை சாய் பல்லவி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதற்காக அவர் கர்நாடக இசையைக்...
நுவரெலியா, மாத்தளை அகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எசரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நுவரெலியா...
பத்தரமுல்லை, அக்குரேகொடையில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் துப்பு இன்னும் துலங்கவில்லை. அதனால், சந்தேக நபர்களுக்கு வலைவீசியுள்ள் பொலிஸார், பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்....
இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி, திட்டமிட்டபடி...
இந்து தர்மத்தில் சிவபெருமானுக்குரிய முக்கிய விரதங்களில் மிகவும் மகத்தான விரதமாக மகா சிவராத்திரி கருதப்படுகின்றது. ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி...
பட்டதாரி_ஆசிரியர் (Teaching Service )ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்கு 2 வகையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன பரீட்சைத்திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாக விண்ணப்பிக்க வேண்டும்...
நுவரெலியா அரச பேருந்து சாலை (பஸ் டிப்போ) சுற்றுவட்ட உள் வீதி பாரிய குண்டும் குழியுமாக உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக மத்திய...
சிவனடிபாத மலைக்குத் தரிசனம் செய்ய வந்த நபர் ஒருவர் திடீர் சுகவீனமுற்று இன்று பிற்பகல் உயிரிழந்ததாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.. மரணித்தவர் மொறவக்க...
இந்திய அரசாங்கம் இம்மாதம் 16-20 வரை புதுடில்லியில் நடத்தும் ஏஐ (செயற்கை நுண்ணறிவு) உச்சி மாநாட்டில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பங்கேற்கிறார்....
