Blog

கண்டி பன்விலை பிரதேசத்தில் மின்சாரம் முழுதாக துண்டிக்கப்பட்ட நிலையில் குடிநீரில்லாமல் மக்கள் பெரும் துன்பப்படுவதோடு பன்விலையிலிருந்து கபரகலை கோமரை நக்கல்ஸ் பெத்தேகம மடுல்கலை...
இலங்கையில் இந்தியாவின் இந்தியாவின் ஒபரேஷன் சாகர் பந்து மீட்பு நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இந்திய தேசிய...
இலங்கை மக்களுக்குத் தமிழ் நாடு நேசக்கரம் நீட்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள் எதிர்நோக்கியுள்ள பெருந்துயரில்...
மாவிலாறு பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியிருந்த 211 பேரை விமானப் படையினர் மீட்டுள்ளனர்.  விமானப்படையின் பெல் 412 மற்றும் எம்.ஐ 17...
சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது நேற்று (30) மாலை லுணுவில பிரதேசத்தில் விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழந்தார். ...
கொத்மலை அணை உடைந்ததாக வெளியாகி வரும் தகவலில் எந்த உண்மையும் இல்லை என நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பிலுள்ள பொறியியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.  நிலவும் மழையினால்...
அனர்த்த நிலையைக் கையாள்வே நாட்டில் அவசரகால நிலை (State of Emergency) பிரகடனம்! செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். சில...
மாவிலாறு அணைக்கட்டு உடைந்தமையினால் சிக்கித் தவித்த மக்களை மீட்கும் நடவடிக்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நேரடி மேற்பார்வையின் கீழ் செயற்படுத்தப்படுகின்றது.  இதுவரையில்...
மாவிலாறு பகுதியில் மீட்பு. கண்காணிப்பு பணிகளில் விமானப்படையினர் ஈடுபட்டுள்ளனர். மாவிலாறு பகுதியில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை வலுப்படுத்துவதற்காக இலங்கை...
சாமிமலை பெயர்லோன் தோட்டத்தில் 62 பேர் பாடசாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர். நேற்று முன்தினம் முதல் கன மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் பூமி...
error: Content is protected !!