தெஹியத்தகண்டியவில் 21 சிறைக் கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகளை ஏற்றிச் சென்ற பேருந்து வெள்ளத்தில் சிக்கியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக...
Blog
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி நேற்று (27) இயக்கப்பட்ட இரவு நேர அஞ்சல் ரயில் வெள்ளப்பெருக்கு மற்றும் மரங்கள் விழுந்தமையால் அநுராதபுரம் ரயில்...
நாட்டில் நிலவும் மோசமான காலநிலையினால் பிரதேச செயலாளர் பிரிவொன்றுக்கு பேரிடர் நிவாரண செலவின வரம்பு ரூ. 50 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு...
மோசமான வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள திடீர் அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ஆளும் மற்றும்...
கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள இரத்தினபுரி நகரம் உள்ளிட்ட பெரும் பகுதி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது....
இந்திய விண்வெளித் துறையில் சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்றும் உலக முதலீட்டாளர்களுக்கு இந்திய விண்வெளித் துறை ஈர்ப்பு மிகுந்ததாக மாறி வருகிறது என்றும் பிரதமர்...
அவசர மனிதாபிமான நிவாரணப் பொருள்களுடன் இந்தியக் கடற்படைக் கப்பல்கள் கொழும்பு விரைந்துள்ளன. இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்தத்தால் பாதிக்கப்பட்ட்வர்களுக்கு நிவாரணம் அளிக்கவென இந்தியா...
சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 4 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நுவரெலியா மாவட்டத்தில்...
மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான வீதியில் பல இடங்களில் பாரிய மண் திட்டுகள் சரிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து...
மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக ஹட்டன்–நுவரெலியா பிரதான வீதியின் ஹட்டன் குடாகம மற்றும் கொட்டகலை பகுதிகளில் பல இடங்களில்...
