பிடிதளராதே அமைப்பின் மாதாந்த ‘பெரட்டுக்களம்’ சந்திப்பு தலவாக்கலை , பத்தனை – மவுண்ட்வேர்ணன் பிரதேசத்தில் நேற்று நடைபெற்றது. பிடிதளராதே அமைப்பின் செயலாளர் தோழர்...
Blog
இந்திய அரசாங்கத்தின் மனிதாபிமான உதவியுடன், இந்திய உதவி உயர் ஸ்தானிகர் (கண்டி) அவர்களின் தலைமையில், நுவரெலியா தோட்டங்களைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள 408...
நுவரெலியா மாவட்ட சர்வமத செயற்குழுவின் ஒன்றுகூடல் நேற்று (07) டிக்கோயா பௌத்த விகாரையில் நுவரெலியா மாவட்ட சர்வமத செயற்குழு தலைவர் ஏ. நந்தகுமார்,...
இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தும் 10ஆவது ஐ.சி.சி. டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடர் இன்று ஆரம்பமாகியது. இதில் இன்று நடைபெற்ற 3ஆவது...
வாடகை கட்டடத்தில் இயங்கிவந்த பொல்பிட்டிகாவல் நிலையம், புதிய, முழுமையான வசதிகளுடன் கூடிய காவல் நிலையமாகக் கட்டப்பட்டுப் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது- ஹட்டன் பிரிவில் உள்ள...
பொலிஸ் சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு ஹட்டன் நீதவான் நீதிமன்ற வளாகத்தில் மரநடுகை வேலைத்திட்டம் மன்னெடுக்கப்பட்டது. பொலிஸ் சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட...
கீழே காணப்படும் அறிவுறுத்தல்களை க.பொ.த (சா/தர) பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களைக் கொண்ட சகல பாடசாலை அதிபர்களுக்கு அவசரமாக அறிவுறுத்தவும் எஸ்.பீ ஆரியரத்ன.பரீட்சை ஆணையாளர்.பாடசாலை...
இரண்டாவது நாளாகவும் சாமிமலை கவரவலை தோட்டத்தில் சத்தியாக்கிரகம் தொடர்ந்து வருகிறது.சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவாகத் தோட்டத் தொழிலாளர்கள் பலரும் பணிப்பகிஸ்கரிப்பு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பொலிஸார்...
சுமார் 45 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை போக்குவரத்து சபையால் இன்று (6) பெண்கள் நடத்துநர்களாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக...
கண்டி கெட்டம்பை மேம்பால நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று மீள தொடக்கிவைத்தார். ஹங்கேரி அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின்...
