நாவலபிட்டி பழைய ரயில் பாதைக்கு அருகில் அமைந்திருந்த ஒரு வீட்டின் மீது (28) ஆம் திகதி காலை ஏற்பட்ட மண் சரிவில், அந்த...
Blog
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்த நிலையில் வான்...
கன மழை காரணமாக மஸ்கெலியா நோட்டன் வீதியில் பாரிய மண்சரிவு நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. நோட்டன் மஸ்கெலியா பிரதான வீதியில்...
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மஹியங்கனை ஆதார வைத்தியசாலையின் பல வாட்டுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் விளைவாக, வெள்ளம் சூழ்ந்த...
தற்போது நிலவும் மழையுடன் கூடிய வானிலையுடன் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், மண்சரிவுக்கு முந்தைய ஆபத்து அறிகுறிகள் குறித்து விழிப்புடன்...
களனி கங்கை ஆற்றுப்படுகையின் தாழ்நிலப் பகுதிகளுக்கு பாரிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் எஹெலியகொட,...
நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ந்த அனர்த்த நிலைமையை கருத்திற் கொண்டு செம்புலம்...
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே உருவான ‘தித்வாவ புயல் அடுத்த 48 மணித்தியாலங்களில் தமிழ்நாட்டின் ஊடாக இந்தியாவிற்குள் ஊடுருவும் என இந்திய ஊடகங்கள்...
மஸ்கெலியா ஹட்டன் பிரதான வீதியில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு அருகில் பாரிய மரமொன்று சரிந்து விழுந்தது இச் சம்பவம் இன்று மாலை...
நோர்வூட் மஸ்கெலியா பிரதான வீதியில் பாரிய மரம் சாயந்ததால் போக்குவரத்து நடவடிக்கைகள் துண்டிக்கப்பட்டன. இச் சம்பவம் இன்று மாலை 5 மணிக்கு இடம்...
