Blog

இந்தியாவின் நகரும் பெய்லி பாலத்தின் நாலாம் கட்டத் தொகுதி இன்று இந்திய விமானப் படையின் சி-17 விமானத்தின் மூலம் இலங்கை வந்தடைந்தது. நாலம்...
எஜமானர்கள் போனாலும் ஊரைவிட்டுப் போகாத வளர்ப்பு நாய்கள்! மாத்தளை கம்மடுவை பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிட்வா புயலினால் ஏற்பட்ட மண் சரிவு அனர்த்தத்தில்...
மஸ்கெலியா, மறே தேயிலை தோட்டத்தின் கெடஸ் பிரிவில் ஏற்பட்ட நிலச்சரிவுகளின் விளைவாக, நிலவும் மழைக்கால நிலைமைகள் காரணமாக, சரிவில் அமைந்துள்ள தோட்ட வீடுகளில்...
மண் சரிலு அபாயம் காரணமாக நான்கு மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்ட பகுதிகளிலிருந்து மக்களை இன்று (09) முதல் பத்து நாள்களுக்கு அப்புறப்படுத்திவைக்க நடவடிக்கை...
தித்வா பேரிடரின்போது புத்தளம் ஏ–12 வீதியில் பெருக்கெடுத்த கலா ஓயா வெள்ளத்தில் சிக்குண்ட பேருந்திலிருந்து மீட்கப்பட்ட மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள், தமது மீட்பு...
இலங்கையில் ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய நிதியம் அரசாங்கத்தின் நிவாரண நிதிக்கு 250 மில்லியன்...
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரகால நிவாரண உதவிகளை வழங்கியமைக்காக, தமிழ் நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர்...
நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை வலுவடைந்து வருகின்றது.  இதனால், வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா ஆகிய மாகாணங்களில் அவ்வப்போது...
இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தமிழ் நாடு அரசு ஆயிரம் மெட்ரிக் தொன் மனிதாபிமான உதவிகளை அனுப்பி வைத்திருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்தியாவின்...
பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ...
error: Content is protected !!