அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டோருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரண நிதியில் புறக்கணிப்பு இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ...
Blog
ஆசிரியராக விரிவுரையாளராக அதிபராக மலையக கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வரும் தற்போது கம்பளை கல்விப் பணிமனையில் 13ஆம் வருட தொழில்நுட்ப கல்விக்கு...
கன மழை காரணமாக சுத்தம் செய்யும் சொத்துக்களுக்கான அரசாங்கத்தின் ரூ.25,000 மானியம் விரைவில் நுவரெலியா மக்களுக்கு விநியோகிக்கப்படும் என மாவட்டச் செயலாளர் திருமதி...
சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கண்டி பன்விலை பிரதேச செயலகப் பிரிவகளில் உள்ள மண் சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக உலர்...
தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சக ஊடகவியலாளர்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாத்தறை பத்திரிகையாளர்களின் தொண்டு திட்டம் நேற்று (09) நுவரெலியா...
நுவரெலியாவில் அதிக விலைக்கு தண்ணீர் போத்தல்களை விற்ற ஒரு வணிக நிறுவனத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. நுவரெலியாவில் அதிக விலைக்கு...
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மறே மற்றும் கியூ தோட்ட மக்களுக்கான நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட...
இலங்கையிலிருந்து இம்முறை ஹஜ்ஜூக்கு செல்லவுள்ளவர்கள் கட்டாயமாக மருத்துவச் சான்றிதழை சமர்ப்பித்தல் வேண்டும். அதன் பின்பே சவூதி அரசாங்கம் விசா வழங்குவதாக சவூதி அரசின்...
மாதம்பை த.வியில் உள்ளவர்களை உடனடியாக வேறு இடத்தில் குடியமர்த்த வேண்டும் என்று பிரதியமைச்சர் சு. பிரதீப் வலியுறுத்தியுள்ளார். மண்சரிவு மற்றும் மண்சரிவு அபாயம்...
சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்க, ரஷ்யாவின் மனிதாபிமான உதவிப் பொருள்ளுடன் விமானம் இலங்கைக்குப் புறப்பட்டுள்ளது. மனிதாபிமான உதவிப்...
