கண்டி, பன்விலை- நெல்லிமலை பாலத்தைப் பாடசாலை ஆரம்பிக்குமுன்னர் சீர்படுத்தித் தருமாறு அந்தப் பிரதேச மக்கள் அரசாங்கத்திடம் உருக்கமான வேண்டுகோள் விடுக்கிறார்கள்! பன்விலையிலிருந்து நெல்லிமலைக்குச்...
Blog
நுவரெலியா மாவட்டத்தில் வீதிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை ஆராய்வது மற்றும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...
மலையக மக்கள் மண்சரிவில் இருந்து பாதுகாக்கப்படவேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார். எமது நாட்டில் மண்சரிவுகளால் மக்களின்...
நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாகஅதிகரித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான...
மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டிய நிலையில் உள்ளது. இன்று காலை 8 மணி கணக்கீட்டின்படி மவுஸ்சாகலை நீர்த் தேக்கத்தின்...
டித்வா புயல் அனர்த்தத்திற்கான இலங்கையின்பதிலளிப்பு நடவடிக்கைகளுக்கு உதவியாக அமெரிக்க வான் போக்குவரத்துத் திறன்களை வழங்குவதற்காக, இரண்டு C-130J Super Hercules விமானங்களும் அமெரிக்க...
காட்டாற்று வெள்ளம் கட்டுக்கடங்காமல் பாய்ந்ததால் கண்டி மடுல்கலை நெல்லிமலை பிரதேசத்தில் காடுகள் அழிந்து கற்குவியல்களால் நிரப்பப்பட்ட கடற்கரை போன்ற புதிய ஒரு பிரதேசம்...
அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் எளிதாக முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அலுவலகத்திற்கு 1904 எனும்...
தோஹா/கத்தார்: கத்தார் தலைநகர் தோஹாவில் ஆண்டுதோறும் நடைபெறும் அரசதந்திர மாநாடு சனிக்கிழமை (டிசம்பர் 6) தொடங்கியது. அந்த 23ஆம் மாநாட்டை தொடங்கிவைத்துப் பேசிய...
அனர்த்தத்திற்குப் பின்னரான மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை அவசியம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...
