Blog

இரத்தினபுரி புளுங்குபிட்டியிலுள்ள‌ பிரபல வர்த்தக நிலையம் ஒன்று இன்று (30) அதிகாலை வேளையில் திடீரென தீப்பிடித்து ‌‌‌எரிந்ததால் வர்த்தக ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நிலையத்தின் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌கீழ் மாடி...
கண்டி -வத்தேகம அபிராமி தமிழ் மகா வித்தியாலயத்தில் கடந்த வருடம் நடைபெற்ற தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் ஏழு மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு...
ஈரானைத் தரைவழியாகத் தாக்க நினைத்தால், அமெரிக்கப் படையினரைத் தீவைத்துக் கொளுத்தப் போவதாக ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானுக்குள் தரைவழியாகத் தாக்குதலைத் தொடுப்பதற்குப்...
மின்சாரக் கட்டணம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை...
மலையகத் தோட்டங்களில் கடமை புரியும் தற்காலிகத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு இல்லை என்பது தெரியவருகிறது. தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கமும் தோட்ட கம்பனிகளும் இணைந்து...
எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக இந்தியாவில் இருந்து எரிபொ​ருள் கப்பல் ஒன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டமைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுர குமார...
மஸ்கெலியா மொக்கா தோட்ட மேல் பிரிவு ஶ்ரீ கருமாரியம்மன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா எதிர்வரும் ஏப்ரல் 17 ஆம் திகதி கொடியேற்றத்துடன்...
பஹ்ரைனின் அலுமினிய உற்பத்தி தொழிற்சாலை மீது நேற்று (28) ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் தொழிற்சாலையின் ஊழியர்கள் இருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்....
நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒளி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நேபாளத்தை உலுக்கிய ஜென் ஜி போராட்டங்களின் போது நடந்த...
error: Content is protected !!