Blog

மஸ்கெலியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட பஸ்ஸின் ஓட்டுநர் திடீரென பிறேக்கை அழுத்தியதால், மிதி பலகையில் இருந்த நடத்துநர் தூக்கி எறியப்பட்டுக் காயமடைந்த சம்பவம்...
தோட்டத்தில் பலாக்காய் பறிக்கச் சென்றவரைக் கட்டுத்துப்பாக்கி பதம் பார்த்த சம்பவமொன்று இன்று காலை நோட்டன் பொல்பிட்டி, பிட்டவளை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 63...
உடுதும்பராவிலிருந்து இன்று காலை கண்டிக்குச் சென்றுகொண்டிருந்த பேருந்து பள்ளேகலை இராணுவ முகாம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் இருவரை மோதி...
கொத்தமலை – ரம்பொடை கேரண்டி எல்லா பகுதியில் 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமுற்றனர். நேற்று இரவு 12:00 மணி...
ஹோர்முஸ் நீரிணையை மீளத் திறக்கும் முயற்சியில் பிரிட்டன் அதிரடியாகக் களமிறங்கியுள்ளது பிரிட்டன் தலைமையில் அதனுடன் மேலும் 30 இற்கும் மேற்பட்ட நாடுகள் இணைவதாக...
இந்தோனேசியாவின் வடக்கு மொலுக்கா கடல் பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டள்ளதுஃ இது றிக்டர் அளவில் 7.4 ஆகப் பதிவாகியுள்ளதாக சர்வதேச நில...
ஈரானை அடுத்த 2-3 வவாரங்களில் மிகக் கடுமையாகத் தாக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார். ஈரான்...
கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறுக்கு இறம்படை பகுதியில் சட்ட விரோத மதுபானம் (கசிப்பு ) தயாரிக்கும் தகவலை அறிந்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸ்...
இவ்வாண்டில் நடைபெறவுள்ள புலமைப்பரிசில், உயர்தரம், சாதாரண தரப் பரீட்சைகளை நிர்ணயிக்கப்பட்ட திகதிகளிலேயே நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ்....
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 24 மணித்தியால அடையாள பணிப்பகிஷ்கரிப்பு இன்று (01) காலை 8 மணியுடன் நிறைவடைந்தது. இது தொடர்பான...
error: Content is protected !!