Blog

அரச பொது நிர்வாகக் கட்டமைப்பை அரசாங்கம் பலவீனப்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார். தொழில்வாண்மை, திறமை, நேர்மை அற்றவர்களால் அரச...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பாடசாலைகளில் நிதி சேகரிப்பதற்கு எந்தவிதமான சட்டபூர்வமான அனுமதியும் வழங்கப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த...
மலையக காந்தி என்று மக்களால் போற்றப்பட நாவலபிட்டி தொகுதியின் முதலாவதுபாராளுமன்ற உறுப்பினரும்,இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவரும்,இலங்கை இந்திய காங்கிரஸின் முதலாவது பொது...
ஜனாதிபதியின் வரவு–செலவு திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட 1750 ரூபாய் நாளாந்த சம்பளம் கிடைத்ததால், தோட்டப்புறங்களில் தொழிலாளர்கள் பாற்சோறு சமைத்து, பட்டாசு கொளுத்தி, பூஜை வழிபாடுகள்...
பொலிஸ் உத்தரவை மீறிச்சென்ற வான் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 17 வயது சிறுவன் உயிரிழந்ததாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம்...
பொகவந்தலாவ, கொட்டியாகலை தோட்டத்தின் மேல் பிரிவில் (Field No 03) காட்டுப் பன்றிகள் மற்றும் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த கம்பி வலையில் சிக்கி,...
தென்னாபிரிக்காவில் இலங்கையின் 78ஆவது சுதந்திர தினம் கடந்த பெப்ரவரி ஐந்தாம் திகதி கொண்டாடப்பட்டது. தென்னாபிரிக்காவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற எயார் சீஃப்...
கல்வித் பொதுத் தராதரப் பத்திர உயர் தர மாணவர்கள் 300 பேருக்கு இந்திய அரசாங்கத்தின் மகாத்மா காந்தி புலமைப் பரிசில் வழங்கும் வைபவம்...
போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் இல்லாத நாட்டைக் கட்டியெழுப்பும் செயல்முறை குறித்து ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தெரிவிக்கவும் நுவரெலியாவில் ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கை நடைபெற்று...
error: Content is protected !!