September 2, 2026

Blog

ஜூன் 21 ஆம் திகதி சர்வதேச யோக நாள் அனுட்டிக்கப்படுகிறது. இதனையொட்டிப் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை...
‘நீட்’ தேர்வு (மருத்துவ படிப்புக்கான தகுதிகாண் பரீட்சை) எழுதவிருந்த 19 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் இடம்பெற்றுள்ளது....
கண்டி தெல்தெனியா பகுதியில் காரில் சடலமாக மீட்கப்பட்டவர் வெலிகமையைச் சேர்ந்த ஒரு மருத்துவர் என்று அறியவந்துள்ளது.அவர் காதலனால் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார்...
இந்தியா–இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இந்திய–இலங்கை மன்றம் 2026ஆம் ஆண்டுக்கான திட்ட முன்மொழிவுகளை கோரியுள்ளது. கலை, கலாசாரம், கல்வி, விவசாயம், ஆராய்ச்சி,...
அமெரிக்கா – ஈரான் இடையே போரை நிறுத்திக் கொள்வதற்கான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. உலகெங்கிலும் நீண்ட நாள்களாக எதிா்பாா்க்கப்பட்ட ஈரான்-அமெரிக்கா இடையிலான போா்...
மேல், சபரகமுவை,வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் பல தடவை மழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம்...
இந்த ஒப்பந்தம் இறுதி முடிவல்ல. இது ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம். எனக்குப் பிடிக்கவில்லை என்றால், நாங்கள் மீண்டும் அவர்களைச் (ஈரான்) சுடுவோம். அவர்கள்...
கொட்டக்கலை நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் (17) இன்று இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தடுக்கச் சென்ற திம்புள்ளை பத்தனை...
அம்பகமுவை பிரதேச சபையின் தவிசாளர் கப்பில நாகந்தலை தலைமையில் இன்று 17 ஆம் திகதி காலை கினிகத்தேனை நகரம்,அதனை அண்டிய பகுதிகளில் தேசிய...
error: Content is protected !!