தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் பொதுமக்களுக்குத் தேசிய ஆவணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நடமாடும் சேவை. இன்று (26) அம்பகமுவ பிரதேச செயலகத்தில் நடைபெற்றறது....
Blog
போர் நிறுத்தம் செய்வதற்கு அமெரிக்கா முன்வைத்துள்ள 15 நிபந்தனைகளை ஈரான் நிராகரித்துவிட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. ஈரான் முடிவெடுத்தால் மட்டுமே யுத்தத்தை நிறுத்த...
மஸ்கெலியா தபாற் கந்தோர் வீதியில் உள்ள ஆயுர் வேத மருந்தகத்தில்பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பில் மற்றொரு தொகை போதை கலந்த மதன மோதகச் சுருள்கள்...
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, எரிபொருள் விலை உயர்வு காரணமாக மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். அதனால், ரயில் பயணக் கட்டணங்களை எவ்விதத்திலும் அதிகரிக்க...
தித்வா புயல் காரணமாக சேதமடைந்த நுவரெலியா நகர வீதிகளைப் புனரமைக்கும் பணிகள் இன்று (25) ஹாவா எளிய சிட்டி சந்தி பகுதியில் ஆரம்பித்துவைக்கப்பட்டது....
ஹோர்முஸ் கால்வாய் ஊடான வர்த்தகக் கப்பல் போக்குவரவுக்கு இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர் வரி செலுத்த வேண்டும் என்று ஈரான் அறிவித்துள்ளது. இதன்...
ஸ்ரீநகர்: போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானுக்கு காஷ்மீர் மக்கள் பணம் முதல் தங்கம் வரை தாராளமாக நன்கொடை வழங்கி உள்ளனர். மத்திய கிழக்கில் நிலவி...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடியதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல், குறிப்பாக உலகளாவிய...
ஹற்றன்-களனிவத்தை ஓம் ஶ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான பங்குனி உத்தர தேர்த் திருவிழா இன்று (25) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. தேர் பவனி எதிர்வரும்...
அருச்சுனா எம். பீயின் அநாகரிகப் பேச்சை நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. கிளிநொச்சியில் வாழ்கின்ற தமிழ் மக்களை இழிவுபடுத்திப் பேசிய...
