Blog

இரத்தினபுரி பண்டாரநாயக்க மாவத்தையிலுள்ள சிங்கர் ஹோம் காட்சியறை திடிரென தீப்பிடித்து எரிந்ததனால் அக்காட்சியறை பலத்த சேததத்திற்குள்ளானது. இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற இச்சம்பவத்தில்...
ஈரானில் உள்ள இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் இயக்கப்படுகிறது. ஈரானில் மோசமடைந்துள்ள பொருளாதார நிலைமையைக் கண்டித்து நாடெங்கிலும் தீவிரமடைந்துள்ள போராட்டம், தற்போது...
விண்வெளி வரலாற்றில் முதன்முறையாக திட்டமிடப்பட்ட நாள்களுக்கு முன்னதாகவே உடல்நலக் குறைவால் நாசா விண்வெளி வீரர்கள் பூமி வந்தடைந்தனர். நாசாவை சேர்ந்த மைக் பின்க்,...
சிங்கப்பூர் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங்  எதிர்க்கட்சித்தலைவர் பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை  அந்நாட்டு பிரதமர் லோரன்ஸ் வோங் பிறப்பித்துள்ளார். பாராளுமன்றக்...
தைப்பொங்கல் பண்டிகையின் தேசிய கொண்டாட்டம் இன்று (15) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்குபற்றுதலுடன் அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்த தைப்பொங்கல் விழாவை...
தைப்பொங்கல் திருநாளனது எதிர்காலத்தைத் தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்வதற்கான ஒரு புதிய தொடக்கம் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க விடுத்துள்ள தைப்பொங்கல் வாழ்த்துச்...
எதிர்வரும் சனி, ஞாயிறு கிழமைகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரிக்கை செய்துள்ளது. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் மொத்தக்...
மஸ்கெலியாவில் போக்குவரத்து பொலிசார் இருந்து பயன் இல்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.. மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பொலிசார் இருந்தும் கடந்த...
மக்கள் நலனுக்கான சித்த மருத்துவ யோசனைகள் பிரதமரிடம் முன்வைத்து ஆய்வுக்குழு நியமிக்க கோரிக்கை முன்னைவக்கப்பட்டுள்ளது. அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவ சங்கத்தினர்...
ஈரான் நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள பணவீக்கம், அதன் தொடர்ச்சியாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் விரக்தி...
error: Content is protected !!