விசேட செய்தி

லொனக் தோட்ட இளைஞர் பிரதிநிதிகளுக்கும் அம்பகமுவ பிரதேசபை சபை தலைவர் கப்பில நாகந்தல அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று பி.பகல் 1.00 மணியளவில்...
மஸ்கெலியா: சிவனொளிபாத மலை உச்சிக்கு முன்னால் அமைந்துள்ள வனத் தொடர் பகுதியில் இன்று (19) திடீர் தீப் பரவல் ஏற்பட்டுள்ளது. நிலவும் கடும்...
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய பிரதிப் பிரதமர் டேவிட் லம்மி, இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் ஆகியோருக்கும் ஈழத் தமிழ் தேசியக்...
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாளகளாகக் கடும் வெப்பமான வானிலையும் குளிரான காலநிலையும் உள்ளது. இதன் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில்...
தோட்டத் தொழிற்துறையில் நாட்சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதையடுத்து மலையக இளையோர் பலர் கொழும்பு ஹோட்டல் தொழிலைக் கைவிட்டுத் தோட்டங்களுக்குத் திரும்புவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. பொரளை,...
இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதிய முகாடைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை அலரி மாளிகையில் சந்தித்தார். இலங்கையின்...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில், ‘AI Impact Summit 2026’ மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பயணமான ஜனாதிபதி அநுர குமார...
பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் 152 மேலதிக வாக்குகளால் இன்று (17) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட் டு...
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா உள்ளிட்ட விஷேட பிரதிநிதிகள் குழுவினர் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு...