கல்வித் பொதுத் தராதரப் பத்திர உயர் தர மாணவர்கள் 300 பேருக்கு இந்திய அரசாங்கத்தின் மகாத்மா காந்தி புலமைப் பரிசில் வழங்கும் வைபவம்...
விசேட செய்தி
இந்திய அரசாங்கத்தின் மனிதாபிமான உதவியுடன், இந்திய உதவி உயர் ஸ்தானிகர் (கண்டி) அவர்களின் தலைமையில், நுவரெலியா தோட்டங்களைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள 408...
வாடகை கட்டடத்தில் இயங்கிவந்த பொல்பிட்டிகாவல் நிலையம், புதிய, முழுமையான வசதிகளுடன் கூடிய காவல் நிலையமாகக் கட்டப்பட்டுப் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது- ஹட்டன் பிரிவில் உள்ள...
பொலிஸ் சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு ஹட்டன் நீதவான் நீதிமன்ற வளாகத்தில் மரநடுகை வேலைத்திட்டம் மன்னெடுக்கப்பட்டது. பொலிஸ் சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட...
இரண்டாவது நாளாகவும் சாமிமலை கவரவலை தோட்டத்தில் சத்தியாக்கிரகம் தொடர்ந்து வருகிறது.சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவாகத் தோட்டத் தொழிலாளர்கள் பலரும் பணிப்பகிஸ்கரிப்பு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பொலிஸார்...
கண்டி கெட்டம்பை மேம்பால நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று மீள தொடக்கிவைத்தார். ஹங்கேரி அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின்...
விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இந்திய கடற்படைக் கப்பல் மூலம் வந்த மேலும் 10 பெய்லி பாலங்கள் இன்று (05) வைபவரீதியாகக் கையளிக்கப்பட்டுள்ளன. இந்திய பிரதி...
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினர்...
தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்தின் 2016 ஆம் ஆண்டு க.பொ.த (சா/த) மாணவர் குழுவின் ஏற்பாட்டில் இன்றைய தினம் இலவச கணித பாட...
சுதந்திர தின உரையில் திலகராஜ் கேள்வி இலங்கையில் சுதந்திரத் தினத்தன்று வீட்டுக் கூரைகளில் சுதந்திர கொடியேற்றும் ஒரு வழக்கம் உள்ளது. அதே நேரம்...
