விசேட செய்தி

வார இறுதி நாள்களில் சிவனடி பாத மலைக்கு வரும் யாத்திரிகர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை எட்டியுள்ளதாக நல்லதண்ணி நகரில் உள்ள பாதுகாப்புப் பிரிவினர்...
எரிபொருள் பெற இன்று (15) முதல் நடைமுறைக்கு வந்த கியூஆர் முறைமை தம்மைப் பெரும் அவதிக்கு உட்படுத்தியிருப்பதாக மஸ்கெலியா ஓட்டோச் சாரதிகள் குமுறுகின்றனர்....
எரிபொருள் விநியோகத்திற்காக வாகனங்களுக்கான QR குறியீடு இன்று (ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 15) காலை 6.00 மணி முதல் செயல்படுத்தப்படுகிறது. பதிவுசெய்யப்பட்ட QR குறியீடு...
பேராதனை ரயில்வே பால புனர்நிர்மாணப் பணிகள் தாமதமாகுவதாக ரயில் நிலைய அதிபர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தித்வா புயலுக்குச் சரிந்த இந்தப் பாலத்தை ஏப்ரல்...
சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி எஸ். கௌசல்யா கலாவிபூஷணம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இவருடன் சுஜித் சுரேன் ரொஜிஸ்டர், கே. புஸ்பராஜ் ஆகிய செய்தியாளர்கள்...
இலங்கையின் மொழி பன்முகத்தன்மை நாட்டின் பன்முக பாரம்பரியத்தின் செழுமையைப் பிரதிபலிக்கிறது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற...
சிவனொளிபாத மலைக்கு வந்து தரிசனம் செய்த பின்னர் மீண்டும் நுவரெலியா திரும்பிச் செல்கையில் அவர்கள் பயணித்த கார் வீதியை விட்டு விலகி பள்ளத்தில்...
மஸ்கெலியா குடா மஸ்கெலியா கிராமத்தில் உள்ள 120 குடும்பங்களுக்கு 120 மில்லியன் ரூபாய் செலவில் சுத்தமான குடிநீர் பெற்றுக் கொடுக்கும் முகமாக நேற்று...
மஸ்கெலியா வரையறுக்கப்பட்ட பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் 55 வருட பூர்த்தியை முன்னிட்டு மகளிருக்கான மருத்துவ முகாம் இன்றைய தினம் (13.03.2026.) காலை...
நாட்டுக்கு வரவிருக்கும் எண்ணெய்க் கப்பல்கள் மூலம் வரும் எரிபொருள் ஏப்ரல் மாத இறுதிவரை போதுமானதென்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்...
error: Content is protected !!