பிரதான செய்திகள்

முந்தல் – நவதன்குளம் பகுதியில் இன்று (12) காலை கார் ஒன்றும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் மூவர் உயிரிழந்தனர். 10...
தித்வா சூறாவளி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கல்விப் பொதுத் தராதரப்பத்தீர உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் இன்று (12) முதல் மீண்டும் தொடங்குகின்றன. நாடு...
கண்டி மாவட்டத்தின் உடுதும்பர மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் நீல்தண்டாஹின்ன, வலப்பனை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளதாக தேசிய...
சபரிமலை அழைத்துச் செல்வதாகபலாங்கொடையிலிருந்து அழைத்து வரப்பட்ட 26 யாத்திரிகர்களுள் 13 பேர் விமான டிக்கட் பெற்றுக்கொடுத்து சபரிமலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ஐயப்பன் இலங்கை பிரதம...
இந்த நிகழ்வு மஸ்கெலியா பி.எம்.டீ.கலாசார மண்டப வாயிலில் இன்று 10 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு சிப்ஸ் நிறுவன தலைவர் எஸ்.டீ.கனேசலிங்கம்...
தமிழ் ◌பாடப் புத்தகங்களில் அதிகம் எழுத்துப் பிழைகள் காணப்படுவதாகப் பிரதமரிடம் இலங்கை தமிழரசுக் கட்சி எடுத்துரைத்துள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகள் இன்று...
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அவரின் இரண்டு மகன்கள் உட்பட 05 சந்தேகநபர்களை எதிர்வரும் ஜனவரி 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்...
சபரிமலை அழைத்துச் செல்வதாக மோசடி!யாத்திரிகர்கள் விமான நிலையத்தில் நிர்க்கதி! விமான டிக்கட் இல்லை என்று ஏஜன்ஸிக்காரர் கையை விரித்ததால் பக்தர்கள் கட்டுநாயக்க பன்சலையில்...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 15 ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தன்று வட மாகாணத்துக்கு விஜயம் மேற்கொள்கிறார். பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார்...
உடபளாத்த பிரதேச செயலாளர் ஆத்மா தில்ருக்ஷி ஜெயரட்ணவின் வழிகாட்டலில் குறைந்த வருமானம் பெறும் உடபளாத்த பிரதேச செயலகத்திற்குட்பட்ட தொரகல கிராம சேவகர் பிரிவிலுள்ள...
error: Content is protected !!