பிரதான செய்திகள்

வங்கக்கடலில் நிலவும் மோசமான வானிலை காரணமாக நாகப்பட்டினம்-இலங்கை இடையே கப்பல் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதி...
லசந்த கொலை தொடர்பில் பெண் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவம்...
நாடளாவிய ரீதியில் நவம்பர் 5இல் சுனாமி ஒத்திகை நடைபெறவுள்ளது. நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய சுனாமி தயார்நிலை ஒத்திகையை நவம்பர் 5ஆம் திகதி...
களு கங்கையின் நீரேந்து பகுதிகளை அண்மித்த சில பிரதேசங்களில் அடுத்த 48 மணித்தியாலங்களில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம்...
இன்று 25/10/2025 ம் திகதி காலை 10 மணிக்கு மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் பணி புரியும் அனைத்து உத்தியோகத்தர்களும் இணைந்து 30 நிமிடங்கள் இந்த அமைதி...
அரசியலுக்கு முழுக்கு போடுகிறாரா விஜய்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் இமயமலைக்குப் பயணிக்கவிருக்கிறார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், கரூரில் த.வெ.க....
முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு கொழும்பு சுகததாச...
பாடசாலை நேர நீடிப்பை அனுமதிக்கவே மாட்டோம் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அரசாங்கத்திற்குச் சூளுரைத்துள்ளார். 2026 ஆம் ஆண்டு...
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் “மனிதநேய நெறிமுறைகளை நிலைநிறுத்துதல் மற்றும் நெருக்கடி காலங்களில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தல்” என்ற தொனிப்பொருளின் கீழ் 2025 ஒக்டோபர்...
கொழும்பு துறைமுக அதானி முனையத்தின் படகுத்துறைக்கு அருகிலுள்ள கடலில் அடையாளம் தெரியாத ஒரு சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று கொழும்பு...
error: Content is protected !!