பிரதான செய்திகள்

வென்சர் தோட்ட மதுபான உரிமத்தைப் புதுப்பிக்காதே என்று இன்று 200 இற்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈபட்டனர். நோர்வுட்...
வெனிசுலா மீது தாங்கள் தாக்குதல் நடத்தியதாகவும் அந்நாட்டு ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ அவர் பாரியார் ஆகியோரைச் சிறைபித்துள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்....
அம்பத்தலையிலிருந்து தெஹிவளைக்கு நீர் விநியோகிக்கும் பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு காரணமாக இன்று (3) கொழும்பு மற்றும் அதனை...
தொழில் இழந்தவர்களுக்கு நவயுகம் சமூக அபிவிருத்தி மன்றம் நிவாரணம் வழங்கியது. தித்வா அனர்த்தத்தினால் நகர்ப்புறங்களில் தொழிலை இழந்தவர்களுககான நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கும்...
தித்வா பேரழிவால் பாதிக்கப்பட்ட நுவரெலியாவில் நீர்ப்பாசன முறைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான தொழிலாளர் பிரசாரம் ஜனவரி 10 முதல் 14 வரை நடைபெறும். டிட்வா...
புத்தாண்டையொட்டி வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு இன்று (01) காலை விஜயம் செய்து வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ,...
மட்டக்களப்பு நகரில் ஜிவி வைத்தியசாலைக்கு முன்பாக தற்கொலை செய்துகொண்ட நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவர் அக்கரைப்பற்றுவில் தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றுபவர் என்று...
குறைந்த வருமானம் பெறும் உடபளாத்த பிரதேச செயலகத்திற்குட்பட்ட தொரகல கிராம சேவகர் பிரிவிலுள்ள 800 குடும்பங்களுக்கு விரும்பிய ஆடைகளை இலவசமாக தெரிவு செய்து...
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மிகவும் வருமானம் குறைவாக உள்ள 40 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சுமார் 5000/ ரூபாய் பெறுமதியான போசாக்கு...
error: Content is protected !!