உள்ளூர் செய்திகள்

சபரகமுவ மாகாணத்தின் மிகவும் திறமையான மற்றும் உற்பத்தித் திறன் கொண்ட 74 அதிகாரிகள் ஆளுநரால் பாராட்டப்பட்டனர்… சபரகமுவ மாகாண பொதுச் சேவையில் பணிபுரியும்...
மலையக மக்களின் இதயங்களில் என்றும் அழியாத பெயராக வாழ்ந்து கொண்டிருக்கும் “மலையக காந்தி”, கண்டி மண்ணின் முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான அமரர்...
மஸ்கெலியா கவரவலை தோட்டத்தில் பணி நீக்கம் நீக்கப்பட்டதால் மீண்டும் வேலை வழங்குமாறு உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் எட்டுப்பேரில் மூவர் இன்று (11) மயங்கி...
போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் இல்லாத நாட்டைக் கட்டியெழுப்பும் செயல்முறை குறித்து ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தெரிவிக்கவும் நுவரெலியாவில் ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கை நடைபெற்று...
பிடிதளராதே அமைப்பின் மாதாந்த ‘பெரட்டுக்களம்’ சந்திப்பு தலவாக்கலை , பத்தனை – மவுண்ட்வேர்ணன் பிரதேசத்தில் நேற்று நடைபெற்றது. பிடிதளராதே அமைப்பின் செயலாளர் தோழர்...
நுவரெலியா மாவட்ட சர்வமத செயற்குழுவின் ஒன்றுகூடல் நேற்று (07) டிக்கோயா பௌத்த விகாரையில் நுவரெலியா மாவட்ட சர்வமத செயற்குழு தலைவர் ஏ. நந்தகுமார்,...
வாடகை கட்டடத்தில் இயங்கிவந்த பொல்பிட்டிகாவல் நிலையம், புதிய, முழுமையான வசதிகளுடன் கூடிய காவல் நிலையமாகக் கட்டப்பட்டுப் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது- ஹட்டன் பிரிவில் உள்ள...
தலவாக்கலை பிரதேசத்தில் இயங்கி வரும் தனியார் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும். தரம் 09 மாணவனை வேறு பாடசாலையில் சேர்ப்பதற்காக விடுகைப்பத்திரத்தினை பெற்றுக்கொள்ள...
மலையகத்தின் மூத்த பத்திரிகையாளரும் இலக்கியவாதியுமான கண்டி இரா. அ. இராமன் அண்மையில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். இலங்கை பத்திரிகை பேரவையும்...