அனைத்துப் பொலிஸ் நிலையங்களும் 24 மணி நேரமம் உஷார் Malaikuruvi March 4, 2026 உலகெங்கும் நிலவும் போர்ப் பதற்றத்திற்கு மத்தியில் நாட்டிலுள்ள வெளிநாட்டினரையும் தூதரகங்களையும் பாதுகாக்கும் பொருட்டு அனைத்துப் பொலிஸ் நிலையங்களும் 24 மணித்தியாலமும் உஷார் நிலையில் இருக்கும் என்று அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Post navigation Previous: நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர்- எதிர்க் கட்சித் தலைவர் சந்திப்புNext: விஷப்பாம்பு தீண்டி ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதி Related Stories நுவரெலியா விளையாட்டரங்கில் ‘லயன்’ நிர்மாணத்தை நிறுத்த கோரிக்கை! Malaikuruvi June 15, 2026 அக்கரப்பத்தனை ஆட்லோ தோட்ட ஆற்றில் முதியவரின் சடலம் மீட்பு! Malaikuruvi June 15, 2026 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு தாமதம்! Malaikuruvi June 14, 2026