உள்ளூர் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சிரேஷ்ட விரிவுரையாளர் தயாளினியின் உடல் உருக்கிலைந்த நிலையில் தனங்கிளப்பு கற்றாளை பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. தமது திருமணத்திற்கு எதிர்ப்பு...
நுவரெலியா பகுதியில் உள்ள கிளாஸ்ஷோ தோட்ட மத்திய பிரிவில் இன்று பிற்பகல் ஒரு மணி அளவில் குடியிருப்பு ஒன்றில் திடீர் தீ விபத்து...
காணாமல்போனதாகக் கூறப்பட்ட யாழ் பல்கலைக் கழக பெண் விரிவுரையாளர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வீட்டில் ஏற்பட்ட தகராற்றின்போது அவரது மருமகனின்...
ஆயுர்வேத கடை என்ற பெயரில் இளைஞர்களைச் சீரழித்த கும்பல்; 600இற்கும் மேற்பட்ட மதனமோதக போதை மாத்திரைகள் பறிமுதல். ‎பாடசாலை மாணவர்களையும் இளைஞர்களையும் குறிவைத்து...
கொத்தியாபுலையில் காணாமல் போன பெண் நெல்லுக்காடு கிணற்றில் குற்றுயிராக மீட்பு… கிணற்றினுள் இன்னுமொரு பெண்ணின் சடலமும் மீட்பு…. மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...
மாத்தளை பாக்கியம் தேசிய பாடசாலையில் கற்ற புவனேந்திரன் பிரியங்கா கொழும்பு பல்கலைக் கழகத்தில் பயின்று சட்டத்தரணியாகப் பட்டம் பெற்றுள்ளார். உயர்தரத்தில் மாவட்டத்தில் முதலிடம்...
எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தினாலும் QR முறையின் மூலம் எரிபொருள் வழங்கப்படுவதாலும் பன்விலை எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் நீண்ட வரிசையில் வாகனங்கள்...
மஸ்கெலியா பொலிஸார் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியொன்று எதிர்வரும் மார்ச் 22 ஆம் திகதி காலை 9 மணிக்கு மஸ்கெலியா நகர...
மஸ்கெலியா சாமிமலை நகரில் வேறு வாகனங்கள் நிறுத்த இடளிக்காமல் முசசக்கர வண்டி சாரதிகள் ஆக்கிரமிததுக் கொள்வதாகப் புகார் தெரிவிக்கப்படுகிறது. இதனால் நகரில் பெரும்...
error: Content is protected !!