குறைந்த வருமானம் பெறும் உடபளாத்த பிரதேச செயலகத்திற்குட்பட்ட தொரகல கிராம சேவகர் பிரிவிலுள்ள 800 குடும்பங்களுக்கு விரும்பிய ஆடைகளை இலவசமாக தெரிவு செய்து...
உள்ளூர் செய்திகள்
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மிகவும் வருமானம் குறைவாக உள்ள 40 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சுமார் 5000/ ரூபாய் பெறுமதியான போசாக்கு...
ஸ்ரீ தங்கமயில் தர்மசாஸ்தா யாத்திரை குழுவினரால் நடத்தப்படும் .10ஆம் வருட மண்டல பூஜை01.01.2026 – வியாழக்கிழமை நடைபெறுகிறது. நிகழும் மங்கலகரமான விசுவாவசு வருடம்...
அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பதுளை – ஸ்பிரிங்வெளி பிரதேசத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு அழிவடைந்த பாலத்திற்குப் பதிலாக பெய்லி பாலத்தை நிர்மாணிக்கும் பணிகள் தற்போது...
வாழைச்சேனை – பேத்தாழை பாலீஸ்வரர் ஆலயத்தில் திருவாசக முற்றோதல் ஞாயிற்றுக்கிழமை (28) காலை நடைபெறுகிறது. திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்” என்பது...
உறங்கிக்கொண்டிருந்த ஒன்றரை வயது பிள்ளையை ஆற்றுக்கு அழைத்துச் சென்றது யார்? இதுவரை நான்கு சிறுவர்கள் பலியெடுக்கப்பட்டி ருப்பதாகச் சொல்லும் ஊர் மக்கள், இது...
தலவாக்கலை பிரதேச செயலக காரியாலயத்திற்கு முன்பாக ஆண் ஒருவர் தீ வைத்துக்கு கொண்டு தற்கொலை முயற்சித்தார். ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த வேலுசாமி புஷ்பராஜ்...
ஹற்றன் குடா ஓயா தோட்டத்தை வசிப்பிடமாக கொண்ட எம். குணசேகரன்(ராதா) என்பவரைக் கடந்த 18.12.2025 அன்றிலிருந்து சுகவீனமுற்ற நிலையில் காணவில்லை. இவரைப் பற்றிய...
அண்மையில் ஏற்பட்ட தித்வா புயல் காரணமாக ஏற்பட்ட பேரனர்த்தத்தில் கம்பளை நகரம் மிகப் பெரும் சேதங்களை சந்தித்தது. நகரெங்கும் துர் நாற்றம் வீசுவதாகவும்...
கண்டி பன்விலை ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய வருடாந்த பொதுக்கூட்டம் நேற்றைய தினம் (21.12.2025) ஆலய பிரதான மண்டபத்தில் வெகு சிறப்பாக இடம்...
