இலங்கையின் மொழி பன்முகத்தன்மை நாட்டின் பன்முக பாரம்பரியத்தின் செழுமையைப் பிரதிபலிக்கிறது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற...
இலங்கை
இலங்கையின் புகழ் பூத்த எழுத்தாளர்களில் ஒருவரான மாத்தளை வடிவேலன் நேற்று (10) மாலை காலமானார். இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் பணியாற்றியுள்ள மாத்தளை...
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் ஆகியோர் நேற்று (06) மாலை புதுடில்லியில் சந்தித்து...
சட்ட விரோத சிகரட்டுகளுடன் கைதான இந்தியரும் இலங்கையரும் நீதிமன்றத்தால் அபராதம் விததிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர் கடந்த 3 ஆம் திகதி (03) பிற்பகல் 2:00...
கொழும்பு: இலங்கை சிலம்ப சம்மேளனம் ஏற்பாட்டில், St. Joseph’s College கல்லூரியின் உள்ளக விளையாட்டரங்கில் சர்வதேச சிலம்பப் போட்டி அண்மையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது....
ஈரானிய போர்க் கப்பல் விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டாலும், அந்தக் கப்பலைத் தாமே மூழ்கடித்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மீட்புப் பணிக்குச் சென்ற இலங்கை இதுவரை 80...
ஈரானிய போர்க்கப்பல் இலங்கை கடற்பரப்பில் நீர்மூழ்கியால் தாக்கப்பட்டதாக வெளியான செய்தியை இலங்கை கடற்படை மறுத்துள்ளது. கப்பல் தாக்கப்பட்டதா, விபத்துக்குள்ளானதா? என்பதைக் கண்டறிய முழுமையான...
இலங்கை கடற்பரப்பில் ஈரானிய போர்க் கப்பல் மீது மர்ம நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் நடத்தியதில் 101 பேர் பலியாகி மெலும் 78பேர் காயமடைந்ததாக...
உலகெங்கும் நிலவும் போர்ப் பதற்றத்திற்கு மத்தியில் நாட்டிலுள்ள வெளிநாட்டினரையும் தூதரகங்களையும் பாதுகாக்கும் பொருட்டு அனைத்துப் பொலிஸ் நிலையங்களும் 24 மணித்தியாலமும் உஷார் நிலையில்...
நாடு முழுவதும் செயற்கையாக எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி கொள்வனவிற்கு வரிசையில் நின்றால், மீண்டும் கியூஆர் முறை கொண்டுவரவேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று அரசாங்கம்...
