சாகரிக்கா ரயில் சேதப்படுத்திய தண்டவாளத்தைச் சீர்செய்ய இரண்டு நாளாகும் என்று ரயில்வே பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரிய தெரிவித்துள்ளார். இன்று 2026 ஏப்பிறல்...
இலங்கை
கம்பகா இம்புல்கொடை பகுதியைச் சேர்ந்த 13 வயதான இந்தச் சிறுவன் நேற்று (22) முதல் காணாமல்போயுள்ளார். சித்துல நிம்சத் என்ற இந்தச் சிறவன்...
வலுசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜி. எம். ஆர். டி. அபொன்சு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின்...
நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படவுள்ள சுயாதீனமான விசாரணைக்கு இடமளிக்கும் வகையில், வலுசக்தி அமைச்சர் குமார...
பெய்ரூட்: இஸ்ரேலும் லெபனானும் ஒப்புக்கொண்ட பத்து நாள் சண்டைநிறுத்தம் வியாழக்கிழமை (ஏப்ரல் 16) நடப்புக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து இரு நாடுகளின் தலைவர்களுக்கு...
இந்திய உப ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன், நாளை மறுதினம் ஏப்ரல் 19 முதல் 20 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்கிறார். வெளிநாட்டு...
மஸ்கெலியா நகரில் பாரிய நிலம் தாழ் இறங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது? மஸ்கெலியா நகரில் பிரதான வீதியில் இருந்து பிரிந்து செல்லும் ஆலய வீதியில்...
பாரம்பரிய மரபுரிமையை பாதுகாப்பது அவசியம் மரபுரிமையை பாதுகாத்து எதிர்காலத்திற்கு கொண்டு சேர்ப்பது அவசியமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அவர்...
உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களுக்கும் குறிப்பாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் தனது இதய பூர்வமான சித்திரைப் புத்தாண்டை நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக பெருந்தோட்ட,...
யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானம் சஞ்சிகையின் ஸ்தாபகரும், “சாகித்யரத்னா” விருதுபெற்றவருமான, ஆயுள்வேத வைத்திய கலாநிதி தி. ஞானசேகரன் அவர்கள்...
