விசேட செய்தி

சென்னை: தமிழ்நாடு தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆகியோர் தாக்கல் செய்துள்ள...
துபாயில் வான்வழித் அச்சுறுத்தல்கள் வெற்றிகரமாக இடைமறித்து அழிக்கப்பட்டபோது, அதன் சிதறிய பாகங்கள் விழுந்ததில் இலங்கையர் ஒருவர் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில்...
ஈரானுக்கு ஆதரவளிக்க சீனாவும் ரஷ்யாவும் எடுக்கும் முயற்சிகளை அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் தேவைப்படும் போதெல்லாம் அந்தத் தலையீடுகளுக்கு எதிராகச் செயற்படும் என்றும்...
நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த சில நாள்களாக மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில்...
கண்டி -வத்தேகம அபிராமி தமிழ் மகா வித்தியாலயத்தில் கடந்த வருடம் நடைபெற்ற தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் ஏழு மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு...
ஈரானைத் தரைவழியாகத் தாக்க நினைத்தால், அமெரிக்கப் படையினரைத் தீவைத்துக் கொளுத்தப் போவதாக ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானுக்குள் தரைவழியாகத் தாக்குதலைத் தொடுப்பதற்குப்...
மின்சாரக் கட்டணம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை...
மலையகத் தோட்டங்களில் கடமை புரியும் தற்காலிகத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு இல்லை என்பது தெரியவருகிறது. தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கமும் தோட்ட கம்பனிகளும் இணைந்து...
எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக இந்தியாவில் இருந்து எரிபொ​ருள் கப்பல் ஒன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டமைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுர குமார...
error: Content is protected !!