பிரதான செய்திகள்

நுவரெலியாவிலிருந்து இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ்ஸொன்று எட்டியாந்தோட்டை தனகொலவத்தைப் பகுதியில் நேற்றிரவு (20) விபத்துக்குள்ளானதில் 40 வயது...
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையிலான இரு தரப்பு சந்திப்பு நடைபெற்றுள்ளது. செயற்கை நுண்ணறிவு தாக்கம் பற்றி...
இந்தியா, அமெரிக்கா இடையே செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வழியிலான இணைப்பை அதிகரிக்க, புதிய கடலடி கம்பி வடத்தடத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா-இந்தியா கனெக்ட்’...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்கரோன் ஆகியோருக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை புதுடில்லியில் நேற்று (19) மாலை நடைபெற்றது. ஏஐ...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அபுதாபியின் முடிக்குரிய இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Khaled...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி பேராசிரியை மைத்திரி விக்ரமசிங்க இன்று (20) நிதிக் குற்றப் குலனாய்வுப் பிரிவில் ஆஜராகிறார்.. அவர் இன்று...
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பதால், ஜேவிபி பிடித்து வைத்துள்ள தனது முழுச் சம்பளப் பணத்தையும் கோரி சட்ட நடவடிக்கை...
கீளீன் ஸ்ரீ லங்கா வேலைத் திட்டம் இன்று (19) காலை 5.45 இற்கு கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத் திட்டம் சுற்றாடல் அமைச்சர்...
பிராந்திய அரசியல்வாதிகளின் தலையீடுகள் காரணமாகத் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அரச சீனி உற்பததி நிறுவனமான லங்கா சீனி தனியார் நிறுவனத்தின் தலைவி...
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய பிரதிப் பிரதமர் டேவிட் லம்மி, இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் ஆகியோருக்கும் ஈழத் தமிழ் தேசியக்...