பிரதான செய்திகள்

தலவாக்கலை பிரதேச செயலக காரியாலயத்திற்கு முன்பாக ஆண் ஒருவர் தீ வைத்துக்கு கொண்டு தற்கொலை முயற்சித்தார். ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த வேலுசாமி புஷ்பராஜ்...
சுனாமிப் பேரழிவு ஏற்பட்டு இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன.  2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இந்தோனேசியாவின் வடக்கு...
செய்தியை செவிமடுக்க கீழே அழுத்துங;கள் விபத்தில் சிக்கிய இளையருக்கு போக்குவரத்து நிறைந்த சாலையில் வைத்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்குப் பாராட்டுகள் குவிகின்றன....
அண்மையில் ஏற்பட்ட தித்வா புயல் காரணமாக ஏற்பட்ட பேரனர்த்தத்தில் கம்பளை நகரம் மிகப் பெரும் சேதங்களை சந்தித்தது. நகரெங்கும் துர் நாற்றம் வீசுவதாகவும்...
டித்வா’ புயலினால் நமது நாட்டு மக்கள் உயிர்கள், சொத்துக்கள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்து பெரும் வேதனையை அனுபவித்தனர். இவ்வாறான அழிவுகளுக்கு மத்தியிலும், நத்தார்...
அமைதி, மகிழ்ச்சி, மனிதநேயம், கருணை நிறைந்த பண்டிகையாக அமையட்டும் என்று ஜனாதிபதி விடுத்தள்ள நத்தார் வாழ்த்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இயற்கை அனர்த்தங்களுக்கு மத்தியிலும்...
ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  காலி,...
தமிழ் நாடு முன்னாள் முதல்வர் எம் ஜி இராமசந்திரனின் 38 ஆவது நினைவு தினம் இன்று அனுட்டிக்கப்படுகிறது. இலங்கையின் கண்டி மாவட்டத்தில் நாவலபிட்டி...
ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாத இறுதியில் நுவரெலியாவில் விழும் பனித்துளிகள் இன்று (24) காலை விழுவதைக் காண முடிந்தது. டிசம்பர் மாத இறுதியிலிருந்து...
பெருந்தோட்ட மக்களுக்கு வெளிநாடுவாழ் இந்தியர்கள் அந்தஸ்தை வழங்கும் OCI அட்டைகளை வழங்குவதை இலகுபடுத்த நடவடிக்கை எடுக்குமாநு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்திய மத்திய...
error: Content is protected !!