மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ளார். இன்று (03 மாலை 5.35 அளவில் அவர் கட்டுநாயக்க விமானத்தை வந்தடைந்தார்....
பிரதான செய்திகள்
தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலை,பலத்த இடி மின்னல் தாக்கங்கள் குறித்து வானிலை ஆய்வாளர் கலாநிதி சசிந்த ஜெயசேகர பொதுமக்களுக்கு விசேட பாதுகாப்பு...
கொழும்பு புறக்கோட்டை பிரதான பஸ் தரிப்பு நிலையம் புனரமைக்கப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.அங்குள்ள பஸ் தரிப்பிடங்கள் அனைத்தும் இடமாற்றிக் குழம்பிக் கிடப்பதால் பயணிகள்...
அமெரிக்காவுடனான சண்டை எந்நேரத்திலும் மீள ஆரம்பிக்கப்படலாம் என்று ஈரானிய படையினர் அறிவித்துள்ளனர். அமெரிக்கா எந்த ஓர் உடன்பாட்டுக்கும் வருவதாகத் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ள...
மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தையொட்டி இன்று (03) விசேட போக்குவரத்து ஒழுங்கைச் செயல்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்தப்...
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று (02) நள்ளிரவு 12.00 மணி முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்கின்றது. லங்கா ஓட்டோ...
புனித ஹஜ் கடமை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து செல்கின்ற முதலாவது குழுவை வழியனுப்பும் வைபவம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (01) இரவு நடைபெற்றது....
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஈரான் முன்வைத்த சமீபத்திய பேச்சுவார்த்தை முன்மொழிவு குறித்து தான் திருப்தியடையவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...
மேற்காசியாவில் உள்ள அமெரிக்கத் தளங்களில் வெறும் காகிதப் புலிகளே உள்ளதாக ஈரானிய அதியுயர் தலைவர் மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார். அமெரிக்கப் படையினரால் அவர்களையே...
மும்பையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பதற்குத் தர்ப்பூசணி காரணமன்று என்று பூர்வாங்க மருத்துவ ஆய்வில் தெரிய வந்துள்ளது. நால்வரின் உடலில் விஷம்...
